ஒடிசா மாநிலம் பாரதீப்பில், தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தை திரு.தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்;

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், ஒடிசா முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக்குடன் இணைந்து, பாரதீப்பில் இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்துள்ள தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தைக் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தயாரிப்புப் …

ஒடிசா மாநிலம் பாரதீப்பில், தயாரிப்புப் பயன்பாடு மற்றும் வளர்ச்சி மையத்தை திரு.தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார்; Read More

கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்திலும் படைப்பாற்றலால் சாதிக்கும் குழந்தைகள்

ரோனா வைரஸ் பெருந்தொற்று சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் வீட்டுக்குள்ளேயே முடங்கச் செய்து விட்டது. ஊரடங்கு பல பரிமாணங்களில் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குழந்தைகள் நிலைமைதான் பெரிதும் கவலை தருவதாக உள்ளது. வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுக் காக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் …

கோவிட்-19 நெருக்கடி காலகட்டத்திலும் படைப்பாற்றலால் சாதிக்கும் குழந்தைகள் Read More

எனது தேசத்தைப் பார் என்ற இணைய கருத்தரங்குத் தொடரின் கீழ் ‘இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்திய 32வது இணையக் கருத்தரங்கு

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் ‘எனது தேசத்தைப் பார்’ என்ற இணையக் கருத்தரங்கு தொடரின் 32வது கூட்டம், “இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் 13ம் தேதி நடைபெற்றது. இது இந்திய இமயமலைப் பகுதியின் தனிச்சிறப்பான, மாய …

எனது தேசத்தைப் பார் என்ற இணைய கருத்தரங்குத் தொடரின் கீழ் ‘இமயமலையில் மலையேற்றம் – மாய அனுபவங்கள்’’ என்ற தலைப்பில் மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்திய 32வது இணையக் கருத்தரங்கு Read More

பிகார் மாநில மேலவைக்கான தேர்தல் – வாக்குப்பதிவு

பிகார் மாநிலத்தின் மேலவையில் உள்ள ஒன்பது உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே 6-ம் தேதியன்று நிறைவு பெற்றது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத சூழலால் தேர்தல் ஆணையம் பிந்தைய தேதியில், நிலைமையைப் பரிசீலித்து தேர்தல் நடத்தப்படும் என்று முன்னதாக …

பிகார் மாநில மேலவைக்கான தேர்தல் – வாக்குப்பதிவு Read More

புதுதில்லியில் கோவிட்-19 நிலவரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.

புதுதில்லியில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தவும், தலைநகரைப் பாதுகாப்பாக வைக்கவும் மோடி அரசு உறுதியுடன் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா கூறியுள்ளார். பாதிப்பிலிருந்து டெல்லி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் …

புதுதில்லியில் கோவிட்-19 நிலவரம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம். Read More

தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி (கட்டுரை – நக்கீரன்)

(மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பெயர் “மலாயா எஸ்.ஏ.கணபதி”. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவர் மீது சர்ச்சையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் தூக்கிலிடப்பட்டார். அது குறித்த சில சர்ச்சைகள் இருந்தாலும், மலேசிய இந்தியர்களுக்காகவும், தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் அவர் போராடியவர், …

தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி (கட்டுரை – நக்கீரன்) Read More

சீனாவுக்கு இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி கணிசமாக அதிகரிப்பு

பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் திரு. ஸீ ஜின்பிங் அளவில், இந்தியா-சீனா இடையேயான பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் வலுப் படுத்த இருநாடுகளும் முயற்சி மேற்கொண்டு வரும் வேளையில், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொறியியல் சாதனங்களின் அளவு …

சீனாவுக்கு இந்திய பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி கணிசமாக அதிகரிப்பு Read More

தோல் தொழில் துறை, ஏற்றுமதி சார்ந்த துறை என்றும், இத்துறையில், அடுத்த ஐந்தாண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் – அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே

தோல் தொழில் துறை, ஏற்றுமதி சார்ந்த துறை என்றும், இத்துறையில், அடுத்த ஐந்தாண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் கச்சா மற்றும் பாதியளவு தயாரிக்கப் பட்ட தோல்களுக்கு ஏற்றுமதி வரி …

தோல் தொழில் துறை, ஏற்றுமதி சார்ந்த துறை என்றும், இத்துறையில், அடுத்த ஐந்தாண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் – அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே Read More