கியாமத் நாளில் மாபெரும் பத்து அடையாளங்கள் – தொகுப்பு: அபுதாஹிர்

(திருக்குர்ஆன் 5:75) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து ‘அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று திருக்குர்ஆன் 3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது. இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது …

கியாமத் நாளில் மாபெரும் பத்து அடையாளங்கள் – தொகுப்பு: அபுதாஹிர் Read More

ஷைத்தானின் சூழ்ச்சிகள் – தொகுப்பு: அபுதாஹிர்

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! ஈர்வுலகத்தில் கண்களுக்கு தெரிந்த, தெரியாத அனைத்து படைப்புகளையும் அல்லாஹ் படைத்துள்ளான். நீர், தாவரம், வானம், பூமி, விலங்கு, சூரியன், சந்திரன், நெருப்பு, மலக்கு, மனிதன், ஜின், ஷைத்தான் அனைத்துயும் படைத்துள்ளான். அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அனைத்தையும் படைத்தான். …

ஷைத்தானின் சூழ்ச்சிகள் – தொகுப்பு: அபுதாஹிர் Read More

உளூவின் அவசியம் – தொகுப்பு: அபுதாஹீர்

தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை …

உளூவின் அவசியம் – தொகுப்பு: அபுதாஹீர் Read More

புனித மெக்கா மசூதிக்கு யாத்ரீகர்கள் செல்ல அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு

வளைகுடா நாடான சவுதி அரேபியா கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து, புனித மெக்கா மசூதிக்குள் இன்று யாத்ரீகர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், பரவலைத் தடுக்கும் பொருட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மசூதிக்குள் …

புனித மெக்கா மசூதிக்கு யாத்ரீகர்கள் செல்ல அனுமதி: கட்டுப்பாடுகளை தளர்த்தியது சவுதி அரேபியா அரசு Read More

பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா? – தொகுப்பு: அபுதாஹீர்

முன்னுரை மனிதர்களில் ஒரு கூட்டம், காசு, பணம் இல்லாத போது பள்ளிவாசலே கதி என்று கிடப்பார்கள். பணம் வந்துவிட்டால், படைத்தவனை மறக்கும் மக்களாக மாறிவிடுவார்கள். ஏழ்மையான நிலையில் நபிகளார் காலத்தில் இருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் …

பணம் வந்தால் படைத்தவனை மறக்கலாமா? – தொகுப்பு: அபுதாஹீர் Read More

ஈமான் எனும் இறை நம்பிக்கை

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது?’ என்று கேட்டார். ‘நீர் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 28. …

ஈமான் எனும் இறை நம்பிக்கை Read More

சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிகள்

தொகுப்பு: அபுதாஹீர் மறுமை நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு நரகம் பற்றி அதிகமாக எச்சரிக்கை செய்யப்படுவதைப் போன்று சொர்க்கம் பற்றி அதிகம் நினைவு கூறப்படுவதில்லை. சொர்க்கத்தின் இன்பங்கள் பற்றி பேசப்படும் அளவிற்கு அதில் நுழைவதற்கான தகுதிகள், மட்டும் இதர விஷயங்கள் பற்றி அதிகம் …

சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிகள் Read More

ரியாவினால் ஏற்படும் அபாயங்கள்

“ரியா’வினால் ஏற்படும் அபாயங்கள் ஏராளமானவை. இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) முஸ்லிம் சமுதாயத்தின் மீது தமக்குள்ள அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக, ஏனைய சீர்கேடுகளைவிட ரியாவைக் குறித்தே அதிகம் கவலைப்பட்டுள்ளார்கள். மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) …

ரியாவினால் ஏற்படும் அபாயங்கள் Read More