மூணாறு நிலச்சரிவு – 90 க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு – தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் ராஜமலை அருகே பொட்டிமுடி பகுதியில் பெய்த கனமழை யால் கடந்த ஆக. 6-ஆம் தேதி இரவு 1.30 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள தனி யாா் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்த தமிழக …

மூணாறு நிலச்சரிவு – 90 க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் உயிரிழப்பு – தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் Read More

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக் கிறது. அந்த ஆலை மீதான தடை தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை …

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்புக்கு கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

மூணாறு பகுதியில் பெட்டிமடி என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 43 பேர் இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் 40 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களும் இறந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத் தினருக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் …

தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்புக்கு கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் Read More

கிரிமினல் சட்டங்களைத் திருத்தும் முயற்சியைக் கைவிடவேண்டும் – மத்திய பாஜக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சனநாயகத்துக்கு எதிரான பல்வேறு திருத்தங்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற கிரிமினல் சட்டங்களை …

கிரிமினல் சட்டங்களைத் திருத்தும் முயற்சியைக் கைவிடவேண்டும் – மத்திய பாஜக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல் Read More

சமூகப் பதற்றத்தை உருவாக்கும் பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் – தொல்.திருமாவளவன்

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அவதூறு பரப்பியும், முக்கியமான ஆளுமைகளை இழிவு படுத்தியும், மதச் சின்னங்களை அவமதித்தும் சமூக பதற்றத்தை ஏற்படுத்த சில பயங்கரவாத சக்திகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அவர்கள்மீது குறிப்பான புகார்கள் கொடுக்கப் பட்ட பிறகும்கூட காவல்துறை உரிய சட்ட …

சமூகப் பதற்றத்தை உருவாக்கும் பயங்கரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் – தொல்.திருமாவளவன் Read More

பெரியார் சிலையை அவமதித்தவர்களைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும், வன்முறையைத் தூண்டும் நோக்கத்தோடும் கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை ஊற்றி அவமதித்துள்ளனர். அந்த சனாதனப் பயங்கரவாதிகளைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை விடுதலைச் …

பெரியார் சிலையை அவமதித்தவர்களைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! Read More

தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. அதற்கேற்ப சட்ட அமைச்சகமும் தேர்தல் விதிகளில் திருத்தம் செய்து இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று …

தபால் மூலம் வாக்களிக்கும் வசதி அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் Read More

நெய்வேலி கோரவிபத்து: சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன்

கடலூர் மாவட்டம், நெய்வேலி- 2ஆவது அனல்மின்நிலையம், அலகு-5இல் இன்று கொதிகலன்(பாய்லர்) வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகியுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஒருவர் பலியாகியிருக்கிறார். மேலும் பலர் உயிரிழக்கும் நிலையுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தக் கோரவிபத்து மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் …

நெய்வேலி கோரவிபத்து: சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்! தொல்.திருமாவளவன் Read More

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டம்: கொரோனா பேரிடர் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரப் பறிப்பில் ஈடுபடுவதா? மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

இந்தியாவிலுள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். இந்த அவசர சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் …

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டம்: கொரோனா பேரிடர் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரப் பறிப்பில் ஈடுபடுவதா? மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் Read More