சென்னை aerohub மாலில் நடிகர் விஜய் விஷ்வாவின் VV entertainments நடத்திய விருது வழங்கும் கோலாகலமாக நடைபெற்றது

Future Icon Awards / Business Icon Awards /Social Awards /Women Awards என்ற ரீதியிலும் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கான விருது என கிட்டதட்ட 200 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மதுரையய் சேர்ந்த  நவீன் …

சென்னை aerohub மாலில் நடிகர் விஜய் விஷ்வாவின் VV entertainments நடத்திய விருது வழங்கும் கோலாகலமாக நடைபெற்றது Read More

விண்வெளி அறிவியல், நாட்டைக் கட்டமைப்பதில் டாக்டர் கஸ்தூரிரங்கனின் பங்களிப்புகளுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் புகழஞ்சலி

அனைவராலும் அன்புடன் நினைவு கூரப்படும் பேராசிரியர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் அல்லது டாக்டர் கஸ்தூரிரங்கன், ஒரு சிறந்த தலைவராகவும் திறன் வாய்ந்த விஞ்ஞானியாகவும் தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவராகவும் விளங்கியவர். நாட்டின் விண்வெளித் திட்டங்கள், கல்வி கட்டமைப்பை வலுவாக வடிவமைத்ததுடன் எதிர்காலத்திற்கான …

விண்வெளி அறிவியல், நாட்டைக் கட்டமைப்பதில் டாக்டர் கஸ்தூரிரங்கனின் பங்களிப்புகளுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் புகழஞ்சலி Read More

மின்துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பு: புதுவை பல்கலைக்கழகமும் பெங்களூரு மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

புதுவை பல்கலைக்கழகமும் பெங்களூருவில் உள்ள மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம், மின்சக்தி கருவிகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள், பசுமை எரிசக்தித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் புதுமைகளை ஊக்குவிக்கும். இந்நிகழ்வுக்கு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் …

மின்துறையில் புதுமைகளை ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பு: புதுவை பல்கலைக்கழகமும் பெங்களூரு மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன Read More

தர்பூசணி பழம் விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.பிரதீப் குமார் இ.ஆ.ப. தகவல்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தர்பூசணி பழப்பயிர் 100 ஏக்கர் பரப்பில் தொட்டியம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தர்பூசணி டிசம்பர் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விதைக்கப்பட்டு கோடைகாலமான மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் அறுவடைக்கு வரும். வெயில் காலங்களில் பொது …

தர்பூசணி பழம் விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.பிரதீப் குமார் இ.ஆ.ப. தகவல். Read More

பொன்விழா காணும் பாடசாலை தோழர்களின் ஒன்றுகூடல் தர்மபுரியில் நடந்தேறியது

இளமை அது ஒரு இனிய பருவம். அந்தப் பருவம் போனால் வராது. ஆனால் அதை அவ்வப்போது நினைத்துப் பார்த்து பரவசமடைய முடியும். அதிலும் பள்ளிப் பருவம் தரும் பசுமை நினைவுகளை அசை போடும்போது அது எல்லை இல்லா ஆனந்தம். அந்த ஆனந்தத்தை …

பொன்விழா காணும் பாடசாலை தோழர்களின் ஒன்றுகூடல் தர்மபுரியில் நடந்தேறியது Read More

தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை, 300 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது.

சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் 22.04.2025ம் தேதி, சுமார் 04.00 மணியளவில் அனகாபுத்தூர் சர்வீஸ் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில் வைத்து தேஐஸ் பாபு வாக்மரே, வயது28, சாகர் சகதேவ் எராண்டே, வயது 31, மகாராஷ்டிரா …

தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை, 300 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது. Read More

கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் 13.09.2017ம்தேதி வத்தலக்குண்டு வழி திண்டுக்கல் ரோடு, பேகம்பூர் சந்திப்பில், பொன்னாங்கண், ஜெயபாஸ்  என்பவர்களை சோதனை செய்த போது, சட்டவிரோதமாக வணிகநோக்கத்துடன் அரசால் தடை செய்யப்பட்டபோதைப் பொருளான 75 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற எதிரிகளை கஞ்சாவுடன் …

கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை Read More

சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம் – வைகோ வாழ்த்து

இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார். இளவேனில் காலத்தின் தொடக்கமாக மலரும் …

சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம் – வைகோ வாழ்த்து Read More

மத்திய நிதியைமச்சரின் ஆஸ்திரிய பயணம்

இந்தியா – ஆஸ்திரியா நாடுகளிடையேயான பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் ஆஸ்திரியா சென்றார். வியாழக்கிழமை அன்று நடைபெற்ற நிதித்துறை  பணிக்குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன், ஆஸ்திரிய நாட்டு நிதியமைச்சர் மார்கஸ் மார்டர்பவர் மற்றும் …

மத்திய நிதியைமச்சரின் ஆஸ்திரிய பயணம் Read More

பண்ருட்டி நகைக் கடையில் பி.ஐ.எஸ் அதிகாரிகள் சோதனை – 5.4 கிலோ தங்கநகை பறிமுதல்

பி.ஐ.எஸ் சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) சென்னை கிளை அலுவலகத்தின்  அதிகாரிகள் குழு, இன்று (ஏப்ரல் 11, 2025) பண்ருட்டியில் உள்ள ஒரு நகைக் கடையில் அமலாக்கத் தேடல் மற்றும் …

பண்ருட்டி நகைக் கடையில் பி.ஐ.எஸ் அதிகாரிகள் சோதனை – 5.4 கிலோ தங்கநகை பறிமுதல் Read More