COP gave Ambulance to Hospital by Believe Development Trust

தொண்டு நிறுவனம் நன்கொடையாக வழங்கிய ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் புத்தாடைகளை சிவகங்கையில் இயங்கி வரும் ஆரோக்கியா சாரிடபிள் மருத்துவமனையின் நிர்வாகியிடம் காவல் ஆணையாளர் வழங்கினார். மேலும் ஏழை பெண் ஒருவருக்கு திருமண உதவி தொகையாக ரூ.2 லட்சம் வழங்கினார். சென்னை, வளசரவாக்கத்தில் …

COP gave Ambulance to Hospital by Believe Development Trust Read More

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் 18.07.2019 அன்று தமிழ்நாடு சட்டமன்ற விதியின் 110-ன் கீழ் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு திட்ட முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள …

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி எஸ்.வளர்மதி அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்தார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை மின்னாளுமை ஆணையர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு.சந்தோஷ் கே.மிஸ்ரா இ.ஆ.ப. அவர்கள் தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சந்தோஷ்பாபு இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தகவல் அறிவியல் பயன்பாடு ஆராய்ச்சிக்கான மையத்தை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் அவர்கள் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி எஸ்.வளர்மதி அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்தார்கள். Read More

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தின விழா

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசுஇ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 21.08.2019 நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையேற்று நூலகங்களை சிறப்பு செய்தும் …

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் நூலக தின விழா Read More

முதுகுளத்தூர் மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகள் மற்றும் சிறுபாசன கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் குடிமராமத்து திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாம்பக்குளம் நொச்சிக்குளம் மற்றும் ஆத்திக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களிலும் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மண்டல மாணிக்கம் கிராமத்திலுள்ள கண்மாயிலும் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் …

முதுகுளத்தூர் மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகள் மற்றும் சிறுபாசன கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் குடிமராமத்து திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு. Read More

குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

பீர்க்கன்கரணை பகுதியில் சங்கிலி பறிக்க முயன்ற நபரை மடக்கி பிடித்து வாலிபர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சென்னை, புதுபெருங்களத்தூர், சீனிவாசன்நகர், திருவள்ளுவர் தெரு, எண்.39/12 என்ற முகவரியில் சூர்யா, வ/23, த/பெ.குமார் என்பவர் வசித்து வருகிறார். சூர்யா கடந்த 18.08.2019 அன்று …

குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

ஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா

கலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரின் பூர்விகம் கர்நாடகம் ஆகும். 14 வயதான இவருக்கு முக்கியமாக இவரின் குரலுக்கு கலிபோர்னிய மக்கள் அடிமை …

ஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா Read More

ஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா

கலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரின் பூர்விகம் கர்நாடகம் ஆகும். 14 வயதான இவருக்கு முக்கியமாக இவரின் குரலுக்கு கலிபோர்னிய மக்கள் அடிமை …

ஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா Read More