லைகா நிறுவனம் கொரோனா நிதியாக ரூ.கோடி பெப்சிக்கு வழங்கியது

லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India/FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் , லைகா முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார். லைகா இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன், மற்றும் கெளரவ் சச்ரா, …

லைகா நிறுவனம் கொரோனா நிதியாக ரூ.கோடி பெப்சிக்கு வழங்கியது Read More

லைகா புரோடக்சன்ஸ் கொரோனா நிவாரணப் பணிக்கு ரூ.2 கோடி முதல்வரிடம் வழங்கியது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 19.6.2021 அன்று தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் …

லைகா புரோடக்சன்ஸ் கொரோனா நிவாரணப் பணிக்கு ரூ.2 கோடி முதல்வரிடம் வழங்கியது Read More

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் – கமல்ஹாசன்

பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைப் …

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் Read More

இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய ரஜினிகாந்த்

சென்னை தி.நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இளையராஜா தி.நகர் வீட்டுக்கு வந்த …

இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய ரஜினிகாந்த் Read More

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் தர்ஷன் திரையுலகில் அறிமுகமாகிறார்

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் எழுதியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மேடை நாடகங்களில் மூலம் நடிப்பை கற்று, சினிமாவில் நுழைந்து உலக கலைஞர்களுக்கே ஆதர்ஷ நாயகனாக மாறியவர் சிவாஜி கணேசன். இன்று வரை நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது, …

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் தர்ஷன் திரையுலகில் அறிமுகமாகிறார் Read More

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேனென்கிறார் கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரிலும், மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசி வருகின்றனர். அந்த வகையில் …

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேனென்கிறார் கமல்ஹாசன் Read More

கலைப்புலி தாணு அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பர்ய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர் நேஷனல், V கிரியேஷன்ஸ் முத்திரை பதித்துள்ளது. தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயண த்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் …

கலைப்புலி தாணு அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் Read More

விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’

மகாலட்சுமி ஆர்ட்ஸ் குமாரசுவாமி பத்திக்கொண்டா பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பாயும் ஒளி நீ எனக்கு”.  இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் சௌத்ரி இயக்குகிறார். வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.  பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவும், மணிஷர்மாவின் மகன் மஹதி …

விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ Read More

திரைப்பட தயாரிபபாளர்கள் சங்கத்திற்கு நடிகர் சூர்யா 30 லட்ம் வழங்கினார்

கலைப்புலி S தாணுவின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு உத்தரவிட்டது …

திரைப்பட தயாரிபபாளர்கள் சங்கத்திற்கு நடிகர் சூர்யா 30 லட்ம் வழங்கினார் Read More

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வருகைக்காக காத்திருக்கின்றோம் என்று கமலஹாசன் தெரிவிக்கிறார்

தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமலஹாசன் பதிவிட்டிருப்பதாவது: அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா …

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வருகைக்காக காத்திருக்கின்றோம் என்று கமலஹாசன் தெரிவிக்கிறார் Read More