லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பில் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India/FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் , லைகா முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார். லைகா இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன், மற்றும் கெளரவ் சச்ரா, நிர்வாக தயாரிப்பாளர் சுப்பு நாராயன் ஆகியோர் உடனிருந்தனர். இவர்களுடன் பெப்சி நிர்வாகிகள் சுவாமிநாதன், தினா, J.ஸ்ரீதர், அசோக் மேத்தா, S.செந்தில்குமார், புருஷோத்தமன், .G.செந்தில்குமார்
லைகா நிறுவனம் கொரோனா நிதியாக ரூ.கோடி பெப்சிக்கு வழங்கியது
