கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ கட்டுரைத் தொடர் மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது

கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச்சினிமாவும்’ சென்னை மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது இந்த வெளியீட்டுநிகழ்வில் கனடாவிலிருந்து எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ அவர்களும் கலந்து கொண்டார். கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கவிஞரும் எழுத்தாளருமான …

கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ கட்டுரைத் தொடர் மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது Read More

இதழியல் வேந்தருக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் எடுத்த விழா

இதழியல் வேந்தர் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் புதன்கிழமையன்று (20.7.2022) விழா எடுத்து கெளரவித்தது. ஊடகத் துறையில் இருபத்தைந்து ஆண்டு கால சாதனை நிகழ்த்தி, பொது வாழ்க்கையில் …

இதழியல் வேந்தருக்கு இலண்டன் வாழ் தமிழ்ச் சமூகம் எடுத்த விழா Read More

வள்ளுவமாய் வாழும் ‘நட்பின் நாயகன்’ ஆர் என்.லோகேந்திரலிங்கம் – கணபதி ரவீந்திரன்

படைப்பிலக்கியம் மற்றும் பத்திரிகைத்துறை ஆகியவற்றில் கால்பதித்து. தனது பயணத்தில் 50 ஆண்டுகளைக் கடந்து, இவ்வாண்டு பொன்விழாக் காணும் அன்னார் பற்றிய எனது பார்வை) ” தோன்றில் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று ” என்றார் வள்ளுவர். புகழ் நம்மைத் …

வள்ளுவமாய் வாழும் ‘நட்பின் நாயகன்’ ஆர் என்.லோகேந்திரலிங்கம் – கணபதி ரவீந்திரன் Read More