முதல் அமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கழகத்தின் செய்தி தொடர்பாளர் திருமதி.சசிரேகா சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துப் பெற்றார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப் பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் 26.9.2019 அன்று வியாழக் கிழமை, கழக செய்தித் தொடர்பாளர் திருமதி ஹ சசிரேகா அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.