ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் ஜவான்

பாலிவுட் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில்  உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில்,  தற்போது  ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட்கிரியேட்டிவ் அல்லயன்ஸ் விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில்  இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் …

ஹாலிவுட் விருதுகளில் இடம்பிடித்த அட்லியின் ஜவான் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மிக்ஜாம் புயல் மீட்பு பணியின்போது, பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த 03.12.2023 அன்று இரவு முதல் 04.12.2023 இரவு வரை, சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்து, அநேக இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. சென்னை பெருநகரகாவல் ஆணையாளர்  சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மிக்ஜாம் புயல் மீட்பு பணியின்போது, பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். Read More

சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் செம்பியம் காவலர் குடியிருப்புக்கு சென்று ஆய்வு செய்து, மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார். மேலும், பெரம்பூரில் உள்ள அரசு பள்ளி நிவாரண மையத்திற்கு சென்று பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த 03.12.2023 அன்று இரவு முதல் 04.12.2023 இரவு வரை, சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்து, அநேக இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. சென்னை பெருநகரகாவல் ஆணையாளர்  சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர …

சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் செம்பியம் காவலர் குடியிருப்புக்கு சென்று ஆய்வு செய்து, மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார். மேலும், பெரம்பூரில் உள்ள அரசு பள்ளி நிவாரண மையத்திற்கு சென்று பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். Read More

முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு நோய்த்தொற்றுபாதிப்பு ஏற்படாதவண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 01.12.2023 முதல் 07.12.2023 வரை 1,060 மழைக்கால சிறப்பு …

முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. Read More

புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

சென்னை – வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் ‘மிக்ஜாம்‘ புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தமிழ்நாடு முன்னாள்முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் M.L.A., ஆறுதல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான …

புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் நிவாரணப் பொருட்கள் வழங்கினார் Read More

*தேவஸ்தானக் கோவில்களில்* *தேன்தமிழில் இனி வழிபாடு !*

பல்லாண்டு பல்லாண்டு *வடமொழியில் பூசை*      பக்தர்களும் புரோகிதரும், *தமிழர்களே செய்த* *எல்லாக்கோ வில்களிலும்* நடத்திவரக் கண்டோம் !        இவ்வுலகில் முதன்முதலில் பிறந்தவனே *தமிழன் !* சொல்லாக, எழுத்தாக , மொழியாக முதலில்     …

*தேவஸ்தானக் கோவில்களில்* *தேன்தமிழில் இனி வழிபாடு !* Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை படகு, லாரி போன்றவற்றின் மூலம் மீட்டு, அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு  அனுப்பி வைத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, மீட்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பார்வையிட்டார்.

06.12.2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை, எம்பஸி ரெசிடென்சி அருகில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மாவட்டநிர்வாகத்தின் சார்பில் படகு, லாரி போன்றவற்றின் மூலம் உடனடியாக மீட்க மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அலுவலர்களுக்கு …

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை படகு, லாரி போன்றவற்றின் மூலம் மீட்டு, அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு  அனுப்பி வைத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, மீட்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பார்வையிட்டார். Read More

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை

05.012.2023 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர்வைகோ எம்.பி. அவர்கள் கோரிக்கை எழுப்பினார். அவரது உரை வருமாறு:- இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து …

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நரியங்காடு காவல் குடியிருப்புக்குச் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, (03.12.2023) இரவு முதல், சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்தது. இதனால், சென்னைபெருநகரில் உள்ள அநேக இடங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே, புயல்எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை பெருநகர …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நரியங்காடு காவல் குடியிருப்புக்குச் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

மிக்ஜாங் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரியில், கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்து, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்

மிக்ஜாங் புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெள்ளத்தினால், சென்னை முழுவதும் தத்தளித்து வந்த நிலையில், மிகவும் தாழ்வான பகுதிகளில் ஒன்றான வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிமுழுவதும், வெள்ளநீர்  சூழ்ந்து பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மிக்ஜாங் புயல் ஆந்திராமாநிலத்தை …

மிக்ஜாங் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரியில், கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்து, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்கள் வழங்கினார் Read More