கனடாவில் காலமான இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவிற்கு யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல்
இலங்கையில் நீண்ட காலம் அச்சு ஊடகங்களில் பணியாற்றி நன்கு அறியப்பெற்றவராக விளங்கிய ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் கனடாவில் 29ம் திகதி புதன்கிழமை மாலை காலமானார். சிறிது காலம் உடல்நலன் குன்றியிருந்த அவர் சில நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்ப்பட்ட நிலையில் …
கனடாவில் காலமான இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவிற்கு யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் Read More