
தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது – தொல்.திருமாவளவன் விளக்கம்
ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை ஏ.ஜே பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொல். திருமாாஅளவன் பேசியதாவது: 1800 12ல் எல்லிஸ்சும் 1852லே ஹென்ரி ஹயசிங்டன் என்பவரும், பிரிட்டிஷ் குடிமக்கள் ஆங்கிலேயர்கள் தமிழை கற்று, தமிழை …
தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது – தொல்.திருமாவளவன் விளக்கம் Read More