176 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது

மதுரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவுகாவல் ஆய்வாளர், ரா. ராஜாங்கம்  தலைமையில் கடந். 22.09.2025, மாலை இரகசியத் தகவலின்அடிப்படையில், மதுரை மாவட்டம், ஒத்தக்கடைகாவல் நிலைய     எல்லைக்குட்பட்ட  சிட்டம்பட்டி டோல்கேட் அருகே வாகன சோதனை மேற்கொண்டதில், வாகன  டாரஸ் கண்டெய்னர் லோரியில், ஆந்திராவில் …

176 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது Read More

கனடாவில் பெண்; படைப்பாளிகள் எண்ணிக்கையில் பெருகி எமக்கு பெருமை சேர்க்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தின் ஆதங்கம்!

கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்பன் ஆலய கலாச்சார மண்டபத்தில் 13-09-2025 அன்று சனிக்கிழமையன்று நடைபெற்ற `திருக்குறள்- சிந்தனை விளக்கம்`, `உள்ளத்தின் ஊற்றுக்கள்`- கவிதைத் தொகுதி, .`இலங்கையில் உள்ள ஆலயங்கள்`  ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் மொன்றியால் மாநகர் …

கனடாவில் பெண்; படைப்பாளிகள் எண்ணிக்கையில் பெருகி எமக்கு பெருமை சேர்க்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தின் ஆதங்கம்! Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தலைமையில் காவல்துறையினருடன் இ-பதிவு குறித்தான பயிற்சியுடன் கூடிய கலந்தாய்வு கூட்டம்

சென்னை பெருநகர காவல்துறை, 12 காவல் மாவட்டங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்களில் தாக்கலாகும் குற்றவியல் வழக்குகளின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு, உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்று தந்திடவும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை உறுதிபடுத்திடவும், காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி தலைமையில் காவல்துறையினருடன் இ-பதிவு குறித்தான பயிற்சியுடன் கூடிய கலந்தாய்வு கூட்டம் Read More

தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தின் கீழ் இரண்டு புதிய காவல் நிலையங்கள் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருமுடிவாக்கம் மற்றும் படப்பை காவல் நிலையங்களை  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன்  திறந்து வைத்தார். மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகரமயமாதலை கருத்தில் கொண்டு, குன்றத்தூர் …

தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்தின் கீழ் இரண்டு புதிய காவல் நிலையங்கள் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். Read More

கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் `52வது ஆண்டு எழுச்சி மாநாடு மற்றும் செந்தமிழ் கலை மாலை – 2025

தற்போது கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்களைத் தலைவராகவும் ஜேர்மனி வாழ்  துரை கணேசலிங்கம் அவர்களை  செயலாளர் நாயகமாகவும் கொண்டு கனடாவைத் தலைமையகமாகவும் பிரதான செயற்பாட்டு தேசமாகசுவும்  இயங்கிவரும் `உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்` ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும்  `52வது ஆண்டு …

கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் `52வது ஆண்டு எழுச்சி மாநாடு மற்றும் செந்தமிழ் கலை மாலை – 2025 Read More

கனடா மதிவாசனின் ‘ஆக்குவாய் காப்பாய்’ தமிழ்த் திரைப்படம் தற்போது சில இந்திய மொழிகளில் ‘மொழிமாற்றம்’ செய்யப்பெற்று வருகின்றது. 

கனடாவில் பன்முகக் கலையுலகப் பிரமுகராகவும் ரசிகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இசைக் கலைஞராகவும் நடிகராகவும் அத்துடன் கணணித்துறை விரிவுரையாளராகவும் நன்கு அறியப்பெற்ற மதிவாசன் அவர்கள் அண்மையில் தயாரித்து இயக்கிய ‘ஆக்குவாய் காப்பாய்’ என்னும் கனடியத் தமிழ்த் திரைப்படம் தற்போது சில இந்திய …

கனடா மதிவாசனின் ‘ஆக்குவாய் காப்பாய்’ தமிழ்த் திரைப்படம் தற்போது சில இந்திய மொழிகளில் ‘மொழிமாற்றம்’ செய்யப்பெற்று வருகின்றது.  Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 361 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறிப்பாக, பட்டா வேண்டியும், கலைஞர் கனவு இல்லம், மற்றும் …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா தலைமையில் நடைபெற்றது. Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கம் கால்வாயில் 30.OO கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல், தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியானது 81.13 கி.மீ நீளத்திற்கு 44 நீர்வழி கால்வாய்களை பராமரித்து வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருந்த ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய நீர்வழிக் கால்வாய்களை பெருநகர சென்னை மாநகராட்சி வசம் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கம் கால்வாயில் 30.OO கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல், தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். Read More

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம், சென்னை.செப்டம்பர் 6, 2025 அன்று தமிழ்நாடு முதன்முறையாககாவலர் நாளைக் கொண்டாடியது

தமிழக முதலமைச்சர் கடந்த 29.04.2025 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத்தொடரில்முதன் முதலாக 1859-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல்சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியானகாவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாள் இனிஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் நாள் காவலர் நாளாகக்கொண்டாடப்படும் என …

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம், சென்னை.செப்டம்பர் 6, 2025 அன்று தமிழ்நாடு முதன்முறையாககாவலர் நாளைக் கொண்டாடியது Read More

சென்னை பெருநகர காவல்துறையினரின் மேல்நிலை பள்ளி பயிலும் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கான கல்வி வழிகாட்டி பயிற்சி முகாமில் காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு காவலர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 29.04.2025 அன்று சட்டப்பேரவையில், ‘‘முதன் முதலாக 1859ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6ஆம் நாள். இனி ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் நாள் காவலர் …

சென்னை பெருநகர காவல்துறையினரின் மேல்நிலை பள்ளி பயிலும் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கான கல்வி வழிகாட்டி பயிற்சி முகாமில் காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு காவலர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது Read More