இந்தியா சுதந்திர தினத்தில் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்த ஆணையர்

சென்னை,ஆக.17- இந்தியாவின் 79வது சுதந்திர தினவிழா தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மாநகர காவல்த்துறையின் சார்பில் கொண்டாடப்பட். இந்தியா சுதந்திர தினவிழாவில் காவல்த்துறை ஆணையர் ஆ. அருண்,இ.கா.ப. பத்தி ரிகையாளர்களுக்கு விருந்தளித்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி கலந்துரையாடினார். இந்நிகழ்வில் காவல்த்துறை உயர் …

இந்தியா சுதந்திர தினத்தில் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்த ஆணையர் Read More

காவல்த்துறை துணை ஆணையருக்கு முதலமைச்சரின் நல்லாளுமை விருது

ஊரக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் பிரசன்ன குமார்,இ.கா.ப.க்கு முதலமைச்சரின் “நல்லாளுமை விருதை” தமிழக அரசு அளித்தது. தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் புதிய உத்திகளைக் கையாண்டு, பொதுமக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் அலுவலர்கள் மற்றும் அமைப்புகளைப் …

காவல்த்துறை துணை ஆணையருக்கு முதலமைச்சரின் நல்லாளுமை விருது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்,காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 12  புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப.,சென்னைபெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்றுவரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்,காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 12  புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ்நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை.

கிழக்கு மண்டலம், மயிலாப்பூர் மாவட்டம். இராயப்பேட்டை சரகம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண் ஒருவர் தனது மாமனார் தன் குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்ததாக கொடுத்த புகாரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து …

போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ்நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை. Read More

2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா நிறைவு

2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு ஜ{லை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் மற்றும் ஆவடி படை பயற்சி மையத்தில் நடைபெற்றது. …

2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா நிறைவு Read More

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் ரூபாய்.78.59 கோடி மதிப்பீட்டில் 20  இடங்களில்  சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன்

தமிழ்நாடு முதலமைச்சர்  நல்வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறைஅமைச்சர் இரா.இராஜேந்திரன்  தலைமையில்  (13.08.2025), சென்னை, வாலாஜா சாலையில்அமைந்துள்ள  சுற்றுலா  வளாகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடன்ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:  மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் …

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் ரூபாய்.78.59 கோடி மதிப்பீட்டில் 20  இடங்களில்  சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் Read More