
அதிக திறன் கொண்ட மறைகாணி கருவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., 28.8.2019 கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முட்டுக்காடு படகு இல்லம் அருகில் (சென்னை பெருநகர காவல் எல்லை முடியும் இடம்) வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்யும் திறன் கொண்ட ANPR மறைகாணி …
அதிக திறன் கொண்ட மறைகாணி கருவிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார். Read More