Formula Race Car பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ்

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாகவும் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த அழகுப் பதுமையாகவும், திரையில் கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், நிஜ வாழ்கையிலும் சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார்.   “Momentum – School of Advance Racing” பள்ளியில் கலந்துகொண்டு Formula …

Formula Race Car பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் Read More

இந்தியா – இலங்கை அட்டவணையில் மாற்றம்

இந்தியா – இலங்கை அணிகளிடையே நடக்க உள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற இருந்த நிலையில், இலங்கை அணியினர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் …

இந்தியா – இலங்கை அட்டவணையில் மாற்றம் Read More

துப்பாக்கி சுடும்போட்டியில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜீத்

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இந்தப் போட்டிகளை நடத்தினார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் …

துப்பாக்கி சுடும்போட்டியில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜீத் Read More

சுனில் நரேன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் – நடுவர்கள் புகார்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் அவர் பந்தவீசத் தடையில்லை. 2-வது முறையாக நடுவர்கள் புகார் அளித்தால் நரேனுக்குத் தடை விதிக்கப்படும். அபுதாபியில் நடந்த ஐபிஎல் …

சுனில் நரேன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் – நடுவர்கள் புகார் Read More

ரியாத்தில் கிரிக்கெட் போட்டி

சௌதி அரேபியா தலை நகர் ரியாத்தில் வரும் 16/10/2020 அன்று பிரன்ட்ஸ் பிரிமியர் லீக் 4வது எடிசன் லயன்ஸ் குமார் தலைமையில் ஆரம்பம் ஆக உள்ளது. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க …

ரியாத்தில் கிரிக்கெட் போட்டி Read More

அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனது துரதிர்ஷ்டம்; கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்: கே.எல்.ராகுல் ஒப்புதல்

மயங்க் அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனதுதான் துரதிர்ஷ்டம். அதன்பின்புதான் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது. கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் …

அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனது துரதிர்ஷ்டம்; கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்: கே.எல்.ராகுல் ஒப்புதல் Read More

யூனியன் பிரதேசங்களில் கோவிட-19 நோய்த் தோற்று மற்றும் அதன் கட்டுப்பாடு குறித்து மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் குடும்ப நலத்துறைச் செயலாளரும் ஆய்வு மேற்கொண்டனர்.

யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, லக்ஷதீப், அந்தமான் & நிகோபார், தாதர்& நாகர் ஹவேலி, டாமன்  டியூ ஆகியவற்றில்   கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் அதன் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து 29.08.2020 அன்று காணொளிக் காட்சி மூலம் மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் …

யூனியன் பிரதேசங்களில் கோவிட-19 நோய்த் தோற்று மற்றும் அதன் கட்டுப்பாடு குறித்து மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் குடும்ப நலத்துறைச் செயலாளரும் ஆய்வு மேற்கொண்டனர். Read More

‘தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது’ என முன்னாள் வீரர்கள் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்கள்.

கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்தது, தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு முழுமை பெறாது என்று தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே …

‘தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது’ என முன்னாள் வீரர்கள் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்கள். Read More

திருநெல்வேலியில் விளையாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டது

தமிழநாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவில் அண்ணா விளையா ட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரையின்படி 05.08.2020 அன்று முதல் தேசிய (ம) சர்வதேச விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்றுநர்கள் இடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. விளையாட்டு அரங்கில் நுழைவதற்கு …

திருநெல்வேலியில் விளையாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டது Read More

கொரோனா தனிமையை விரட்ட வழிகாட்டும் இரட்டையர்கள்

உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதனால் பலதரப்பட்ட மக்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் நம் வீட்டுக் குழந்தைகள், மாணவ, மாணவிகள் இந்த கொரோனா தனிமையினால் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 31 க்கு …

கொரோனா தனிமையை விரட்ட வழிகாட்டும் இரட்டையர்கள் Read More