நெல்லையில் சி.பி.எம்.கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து, நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் முன்பு இன்று காலை 10.4.25 மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சி.பி.ஐ.எம். மாவட்ட செயலாளர் ஶ்ரீராம் தலைமை ஏற்க திமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, …

நெல்லையில் சி.பி.எம்.கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு Read More

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்

பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் …

சான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள் Read More

ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

கடந்த  05.04.2035 L.P.F  தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க  முடிவிற்கு இணங்க, 08.04.2025. செவ்வாய்கிழமை சென்னையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(EPF )ஆணையர் அலுவலக வளாகம் முன்பு ,அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மற்றும்,ஒன்றிய  அரசு தொழிலாளர்களை  வஞ்சிக்கும் போக்கினை …

ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் Read More

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார்; ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் – வைகோ அறிக்கை

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2023 அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப் பட்ட மனுவில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு …

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார்; ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் – வைகோ அறிக்கை Read More

மாநில உரிமைகளை பாதுகாத்து  அரண் அமைத்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது – முத்தரசன்

ஒன்றிய அரசு அதிகாரத்தில் உள்ள பாஜக, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மூலமாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளுநர் பொறுப்பில் இருக்கும் திரு ஆர்.என்.ரவி, அவர் நியமனம் செய்யப்பட்ட ஆரம்ப நாளில் இருந்து, …

மாநில உரிமைகளை பாதுகாத்து  அரண் அமைத்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது – முத்தரசன் Read More

ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு ஆர். என். ரவி அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – ஜவாஹிருல்லா

2023 அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்ததையும் ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் தாமதம் செய்து வந்ததையும் சுட்டிக்காட்டி ஆளுநர் சட்டப்படி தவறு செய்கிறார்; சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் …

ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு ஆர். என். ரவி அவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நிகழ்நேர உட்புற வரைபடத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் புதுமையான நிகழ்நேர உட்புற வரைபடத் தீர்வை உருவாக்கியுள்ளது. அதன்படி எந்த வெளிச்சத்திலும் அல்லது சூழல் நிலைகளிலும், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைச் சார்ந்து குறைந்தபட்சமாக துல்லியமான வரைபடங்களை உருவாக்க முடியும். பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின்போது உடனடியாக …

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நிகழ்நேர உட்புற வரைபடத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர் Read More

தென் சென்னை மாவட்டத்தில் ஓர் புதிய சகாப்தத்தை நோக்கி U.T.U.C.யின் தென் சென்னை மாவட்டக்குழு

பெரும்பாக்கம் எழில் நகரிலுள்ள தென்சென்னை மாவட்ட R.S.P.அலுவலகத்தில 03.04.2025 வியாழக்கிழமை மாலை சுமார் 6.00மணியளவில்  தோழர் T.ராணி அவர்கள் தலைமையில்  U.T.U.C தென்சென்னை மாவட்ட  மகளிர் ஆட்டோ ஓட்டுனர் சங்க துவக்கத்தின்   அமைப்பு நிலை கூட்டம் நடைபெற்றது. இச்சிறப்புமிகு கூட்டத்திற்கு  …

தென் சென்னை மாவட்டத்தில் ஓர் புதிய சகாப்தத்தை நோக்கி U.T.U.C.யின் தென் சென்னை மாவட்டக்குழு Read More

இந்திய திரைப்படங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறைத் தலைவர்களுடன்  இணைந்து செயல்படுவது  முக்கியம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

இந்திய திரைப்படங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். நடைபெற உள்ள உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) …

இந்திய திரைப்படங்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்துறைத் தலைவர்களுடன்  இணைந்து செயல்படுவது  முக்கியம்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் Read More

தீர்ப்பு நாளின் நாயகன் இறைவன் ஒருவனே என்பதை உலகிற்கு தெரிவிப்பதே மனுஜோதி ஆசிரமத்தின் பணி – பால் உப்பாஸ் லாறி

மனுஜோதி ஆசிரமத்தின் சார்பில் புது டில்லியிலுள்ள தனியார் அரங்கில் “ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அமிர்த கீதாயன்” ஹிந்தி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. சாதி, மதம், இனம், மொழி எனும் பாகுபாடின்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையின் அடிப்படையில் …

தீர்ப்பு நாளின் நாயகன் இறைவன் ஒருவனே என்பதை உலகிற்கு தெரிவிப்பதே மனுஜோதி ஆசிரமத்தின் பணி – பால் உப்பாஸ் லாறி Read More