ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படம் “மைசா”

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் மிகவும் சவாலான கதாபாத்திரங்களில் ஒன்றாக உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்பு திறன்களின் எல்லைகளை கடந்து உழைத்து வருகிறார். இப்படத்தில் கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா, கதாபாத்திரத்தின் …

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படம் “மைசா” Read More

“ஒரிஜினல் மான்ஸ்டர்” திரைப்படத்தின் பதாகை வெளியீடு

மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ஒரிஜினல் மான்ஸ்டர் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பதாகை மும்பையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் இயக்குநர் ஆர். சந்துரு, ஆனந்த் பண்டிட், சிவராஜ்குமார், திருமதி. கீதா சிவராஜ்குமார், பிரபல நடிகர் சுனில், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் மற்றும் ஒளிப்பதிவாளர் …

“ஒரிஜினல் மான்ஸ்டர்” திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ செப்.4ல் வெளியீடு

சமீபத்தில் மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, தற்போது தமிழ் ரசிகர்களையும் கவர தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு காணொளி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் தமிழில் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் …

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ செப்.4ல் வெளியீடு Read More

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிகும் புதிய படம் “மென்டல் மனதில்”

தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் இடம்பெற்ற ‘உயிரே உயிரே’ முதல் பாடலின் காணொளியை நடிகர்  கார்த்தி அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் …

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிகும் புதிய படம் “மென்டல் மனதில்” Read More

“கிஷ்கிந்தாபுரி”, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய …

“கிஷ்கிந்தாபுரி”, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது. Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கம் கால்வாயில் 30.OO கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல், தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியானது 81.13 கி.மீ நீளத்திற்கு 44 நீர்வழி கால்வாய்களை பராமரித்து வருகிறது. முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையின் பராமரிப்பில் இருந்த ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் மற்றும் வீராங்கல் ஓடை ஆகிய நீர்வழிக் கால்வாய்களை பெருநகர சென்னை மாநகராட்சி வசம் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருகம்பாக்கம் கால்வாயில் 30.OO கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர் வாருதல், தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தார். Read More

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின் தொடர் நடவடிக்கையால்நுங்கம்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில்  மேலும் இருவர் கைது –  10.5 கிராம்மெத்தம்பெட்டமைன் பறிமுதல். 

சென்னை பெருநகர காவல், திருவல்லிக்கேணி துணைஆணையாளர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு(ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசியதகவலின்பேரில், ANIU தனிப்படையினர் மற்றும்  F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, கடந்த02.04.2025 அன்று காலை, நுங்கம்பாக்கம், DPI எதிரில் உள்ளகல்லூரி சந்தில் …

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின் தொடர் நடவடிக்கையால்நுங்கம்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில்  மேலும் இருவர் கைது –  10.5 கிராம்மெத்தம்பெட்டமைன் பறிமுதல்.  Read More

ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் “பெத்தி” திரைப்படம் துவங்கியது

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும்  பான்-இந்தியா படமான, “பெத்தி”  ஏற்கனவே அதன் டைட்டில் மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மூலம் பெரும்  எதிர்பார்ப்பை …

ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் “பெத்தி” திரைப்படம் துவங்கியது Read More