முதல்வர் ஸ்டாலினுக்கு காடுவெட்டி குருவின் மகள் பாராட்டு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியின் மேல்மாம்பட்டு என்ற கிராமத்தில் வசித்த கோவிந்தராஜ் என்ற நம் சமூகத்தை சேர்ந்தவர் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களின் பணிக்கன் குப்பத்தில் உள்ள முந்திரி ஆலையில் வேலையில் ஈடுபட்டு பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் …

முதல்வர் ஸ்டாலினுக்கு காடுவெட்டி குருவின் மகள் பாராட்டு Read More

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.97.49 இலட்சம் மதிப்பீட்டிலான கலையரங்கம், விளையாட்டு திடல் மற்றும் பூங்காவை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் 5.10.2021 அன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்ரூ.97.49 இலட்சம்  மதிப்பீட்டிலான கலையரங்கம், மைதானம் மற்றும் பூங்காவைதிறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், எவர்வின் பள்ளியில் தற்காலிகமாக செயல்படவுள்ள அரசு கலைக்கல்லூரிக்கான கட்டடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். …

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.97.49 இலட்சம் மதிப்பீட்டிலான கலையரங்கம், விளையாட்டு திடல் மற்றும் பூங்காவை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதில்லை” : நீதிபதி அதிரடி

அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்த கலைச்செல்வி என்பவர் தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் …

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதில்லை” : நீதிபதி அதிரடி Read More

குழந்தைகளை தொடும்பொழுது Good Touch Bad Touch பற்றிய வித்தியாசத்தை சொல்லும்” கிரீன் சில்லீஸ்”

நாகர்கோவில் பகுதியில் வாழும் நந்தா எனும் ஆட்டோக்காரனுக்கும் அதே ஆட்டோவில் தினமும் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தை யமுனாவிற்கும் இடையே மலரும் அன்பின் வெளிப்பாடே ” கிரீன் சில்லீஸ்”. குழந்தைகள் பாலியலை தோலுரித்துக்காட்டும் கதையம்சம் கொண்டதே “கிரீன் சில்லீஸ்”.  பல படங்களை …

குழந்தைகளை தொடும்பொழுது Good Touch Bad Touch பற்றிய வித்தியாசத்தை சொல்லும்” கிரீன் சில்லீஸ்” Read More

இலங்கை அகதி முகாமிலுள்ள தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஆணையர்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி, மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் ஜெசிந்தாலாசரஸ், இ.ஆ.ப., 11.08.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா.இ.ஆ.ப., உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு …

இலங்கை அகதி முகாமிலுள்ள தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஆணையர் Read More

இலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது – வ.கெளதமன் பேட்டி.*

திருச்சியில் உள்ள இலங்கை ஏதிலியர்கள் முகாமை இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான  வ.கெளதமன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏதிலிகள் முகாமில் வசிக்கும் இலங்கை ஏதிலியர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். …

இலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது – வ.கெளதமன் பேட்டி.* Read More

தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மானை; நேரில் சென்று வாழ்த்தினர் தொல். திருமாவளவன்!

சென்னை, ஆகஸ்ட். 2: தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவருமான அப்துல் ரஹ்மானை, நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் …

தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மானை; நேரில் சென்று வாழ்த்தினர் தொல். திருமாவளவன்! Read More

தில்லானா மோகனாம்பாள் திரைக்கு வந்து நேற்றுடன் (ஜூலை 27) 53 ஆண்டுகள் நிறைவடைந்தது

தில்லானா மோகனாம்பாள்’ படம் திரைக்கு வந்து 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்படம் கடந்த 1968, ஜூலை மாதம் 27ம் தேதி வெளியானது. சிவாஜி கணேசன்,  பத்மினி, எம்.என்.நம்பியார், நாகேஷ், டி.எஸ்.பாலையா,  மனோரமா நடித்திருந்தனர். ‘ஆனந்த விகடன்’ வார இதழில் கொத்தமங்கலம் சுப்பு …

தில்லானா மோகனாம்பாள் திரைக்கு வந்து நேற்றுடன் (ஜூலை 27) 53 ஆண்டுகள் நிறைவடைந்தது Read More

‘தொண்டியில்’ உள்விளையாட்டு அரங்கை; நவாஸ்கனி எம்.பி., திறந்து வைத்தார்!

இராமநாதபுரம், ஜூலை. 26: தொண்டி பேரூராட்சியில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கை, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்ற கழக மாவட்ட …

‘தொண்டியில்’ உள்விளையாட்டு அரங்கை; நவாஸ்கனி எம்.பி., திறந்து வைத்தார்! Read More