மதுரை மக்களைக் காக்க முதல்வரே, உடனே உதவுக!- சு.வெங்கடேசன் எம்.பி

மதுரையில் கொரோனாவின் தாக்குதல் தீவிரப்பட்டிருக்கிறது. நாள்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களில் வரத் தொடங்கியுள்ளது. இது மக்களுக்கு சற்றே பதட்டத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மாநில அரசின் செயல் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைய வேண்டும். தொற்று பரவினாலும் அதனைச் சந்திக்கும் நிலையில் …

மதுரை மக்களைக் காக்க முதல்வரே, உடனே உதவுக!- சு.வெங்கடேசன் எம்.பி Read More

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டம்: கொரோனா பேரிடர் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரப் பறிப்பில் ஈடுபடுவதா? மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

இந்தியாவிலுள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். இந்த அவசர சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் …

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டம்: கொரோனா பேரிடர் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரப் பறிப்பில் ஈடுபடுவதா? மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் Read More

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யவே பயன்படுத்துகிறது மோடி அரசு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் இந்த நேரத்தில் பெட்ரோல்,டீசல் விலையை ஒவ்வொரு நாளும் உயர்த்திக் கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெட்ரோல்,டீசல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய-மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். பெட்ரோல்,டீசல் …

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யவே பயன்படுத்துகிறது மோடி அரசு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நுங்கம்பாக்கம், சூளைமேடு, ஐஸ் அவுஸ் மற்றும் ஐஐடி பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் 14.06.2020 அன்று கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ள, நுங்கம்பாக்கம், காமராஜபுரம் 3வது தெருவிற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும், அங்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணியிலுள்ள காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நுங்கம்பாக்கம், சூளைமேடு, ஐஸ் அவுஸ் மற்றும் ஐஐடி பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். Read More

திரைக்கு வரும் “மாயபிம்பம்“ திரைப்படம்

சினிமாவில் கதையே அரசன் என்பதை காலம் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. புத்தம் புது நடிகர்கள், பெரும்பெயரற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியிருந்தாலும் கதை நன்றாக இருப்பின் அப்படங்கள் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன. ஆனால் இத்தகைய புது முயற்சிகள் அத்தனை சீக்கிரம் …

திரைக்கு வரும் “மாயபிம்பம்“ திரைப்படம் Read More

சவுதியில் இறங்கியதும் விமான நிலையத்திலேயே உடனடியாக உம்ரா விசா வழங்கும் நாடுகளுடன் இந்தியாவையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர்

சவுதியில் இறங்கியதும் விமான நிலையத்திலேயே உடனடியாக உம்ரா விசா வழங்கும் நாடுகளுடன் இந்தியாவையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று மும்பையில் நடைபெற்ற அகில இந்திய ஹஜ் ஆய்வரங்க மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் …

சவுதியில் இறங்கியதும் விமான நிலையத்திலேயே உடனடியாக உம்ரா விசா வழங்கும் நாடுகளுடன் இந்தியாவையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் Read More

புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாமினை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா. விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் …

புதுவண்ணாரப்பேட்டையில் நடந்த பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாமினை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார். Read More

பேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகராக ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் கொடுத்து வந்தாலும், அப்படங்களின் மாறுபட்ட கதைக் களங்களில் அவரது வேறுபட்ட நடிப்பு மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தன் இயல்பான …

பேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார் Read More

காவல்துறை உங்கள் நண்பன் படத்தை கைப்பற்றிய லிப்ரா புரடக்க்ஷன்ஸ்

சினிமாவில் மிகச் சில படங்களே தான் பேசும் கருத்துகளாலும் கதையாலும் கவனத்தை ஈர்த்து மக்கள் மனதில் இடம்பெறும். காவல்துறை உங்கள் நண்பன் படம் அப்படியான கவன ஈர்ப்பை கொண்ட ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. படைப்பாளர் RDM இப்படத்தினை உருவாக்கியுள்ளார். பெண்கள் இன்றைய …

காவல்துறை உங்கள் நண்பன் படத்தை கைப்பற்றிய லிப்ரா புரடக்க்ஷன்ஸ் Read More