
மதுரை மக்களைக் காக்க முதல்வரே, உடனே உதவுக!- சு.வெங்கடேசன் எம்.பி
மதுரையில் கொரோனாவின் தாக்குதல் தீவிரப்பட்டிருக்கிறது. நாள்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களில் வரத் தொடங்கியுள்ளது. இது மக்களுக்கு சற்றே பதட்டத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மாநில அரசின் செயல் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைய வேண்டும். தொற்று பரவினாலும் அதனைச் சந்திக்கும் நிலையில் …
மதுரை மக்களைக் காக்க முதல்வரே, உடனே உதவுக!- சு.வெங்கடேசன் எம்.பி Read More