செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய இயற்கை மருத்துவ கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில்  இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், இ.ஆ.ப, துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் 6–வது இயற்கை மருத்துவதினத்தினை முன்னிட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்தியமருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, …

செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய இயற்கை மருத்துவ கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில்  இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், இ.ஆ.ப, துவக்கி வைத்தார். Read More

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி, கோழியாளம் கிராமத்தில் உள்ள இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் சுற்றுச்சுவர் மற்றும் அணுகுசாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற பேரவை கூட்டத்தின்போது, செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இரட்டைமலை சீனிவாசன்பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் இரட்டைமலை சீனிவாசன்அவர்களுக்கு முழு திருவுருவ சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்என்று அறிவித்ததற்கிணங்க, கோழியாளம் கிராமத்தில் …

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி, கோழியாளம் கிராமத்தில் உள்ள இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் சுற்றுச்சுவர் மற்றும் அணுகுசாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம், மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி இ.ஆ.ப.,  ஆய்வு மேற்கொண்டார்.********* செங்கல்பட்டு  மாவட்டத்தில் வண்டலூர் வட்டம், முருகமங்கலத்தில் தமிழ்நாடு நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு …

செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Read More

மாமல்லபுரத்தில் சைக்கிளோத்தான் போட்டிகள்

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கல்டன் ஹோட்டலில், எச்.சி.எல்நிறுவனம் சார்பில் சைக்கிளோத்தான் போட்டிகள் நடைபெறுவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ளஊர்களின் ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர், போக்குவரத்து …

மாமல்லபுரத்தில் சைக்கிளோத்தான் போட்டிகள் Read More

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 84 பயனாளிகளுக்கு ரூ.19.62 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த மனு நீதி நாள் …

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. Read More

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு மற்றும் புதிய பாலம் அடிக்கல் நாட்டு விழாவினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார்.

மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய பாலம் அடிக்கல் நாட்டு விழாவினை காஞ்சிபுரம்நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் …

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு மற்றும் புதிய பாலம் அடிக்கல் நாட்டு விழாவினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார். Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மழைக்காலங்களில் ஏற்படும்நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த செங்கல்பட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் அவர்கள்  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று (25.09.2023)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டாமாற்றம், …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.09.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளாவன: ஆயப்பாக்கம் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வேண்டும். …

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. Read More

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் பெற்றி பெறுவதற்கு ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமிசார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு “வாகை சூட வா” என்ற தலைப்பில் மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட …

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி சார்பில் மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர் போட்டித் தேர்வுகளில் பெற்றி பெறுவதற்கு ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். Read More