உயர்ரக 11 துப்பறியும் மோப்பநாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய கூடுதல் ஆணையாளர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் தலைமையின் கீழ், கூடுதல் ஆணையாளர் மேற்பார்வையில், காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு  கீழ்ப்பாக்கம் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு, புனித தோமையார் மலை துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவு என இரண்டு …

உயர்ரக 11 துப்பறியும் மோப்பநாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டிய கூடுதல் ஆணையாளர் Read More

வசூல் பணம் ரூ.21.6 இலட்சத்தை கையாடல் செய்த ஊழியர் கைது

செல்வகுமார் என்பவர், சென்னை, ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையில் மின்தூக்கி செய்து தரும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருவதாகவும், நித்தியானந்தம் என்பவர் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும் செய்யும் வேலை செய்து வந்ததும், நித்தியானந்தம், இந்நிறுவனத்தின் 8 வாடிக்கையாளர்களிடமிருந்து …

வசூல் பணம் ரூ.21.6 இலட்சத்தை கையாடல் செய்த ஊழியர் கைது Read More

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ1கோடியே 66 லட்சத்தை சுருட்டிய இருவர் கைது

அரசு துறையில் உதவி மக்கள் தொடர்பாளர், அலுவலக ஊழியர், மற்றும் நீதிமன்றத்தில் அலுவலக ஊழியர்ப்வேலை வாங்கித் தருவதாக 12 நபர்களிடம் போலி பணி நியமன ஆணையை கொடுத்த. ஏமாற்றிய இருவரை சென்னை மாநகர காவல்த்துறையினர் கைது செய்துள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த …

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ1கோடியே 66 லட்சத்தை சுருட்டிய இருவர் கைது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர்மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப.,  உத்தரவின் பேரில்03.06.2025 அன்று காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சுற்றறிக்கை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர்மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 86 காவல் அதிகாரிகள், அலுவலர்களின் பணி நிறைவு விழாவில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்கள்

சென்னை பெருநகர காவல், நிர்வாக அதிகாரி .A.ரமேஷ், 4 காவல் ஆய்வாளர்கள், 1 கண்காணிப்பாளர் (அமைச்சுப்பணியாளர்), 1 உதவியாளர்,  1 இளநிலை உதவியாளர், 44 காவல் உதவி ஆய்வாளர்கள், 33 சிறப்பு உதவிஆய்வாளர்கள் மற்றும் 1 காவல் நிலைய தூய்மைபணியாளர் என …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 86 காவல் அதிகாரிகள், அலுவலர்களின் பணி நிறைவு விழாவில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்கள் Read More

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின் தொடர் நடவடிக்கையால்நுங்கம்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில்  மேலும் இருவர் கைது –  10.5 கிராம்மெத்தம்பெட்டமைன் பறிமுதல். 

சென்னை பெருநகர காவல், திருவல்லிக்கேணி துணைஆணையாளர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு(ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசியதகவலின்பேரில், ANIU தனிப்படையினர் மற்றும்  F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, கடந்த02.04.2025 அன்று காலை, நுங்கம்பாக்கம், DPI எதிரில் உள்ளகல்லூரி சந்தில் …

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின் தொடர் நடவடிக்கையால்நுங்கம்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில்  மேலும் இருவர் கைது –  10.5 கிராம்மெத்தம்பெட்டமைன் பறிமுதல்.  Read More

65 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த காவலாளி மனைவியுடன் கைது

சென்னை நீலாங்கரையில் ஐபி நகர் மகேஷ் குமார் என்பவர் வீட்டில் வெளியூர் சென்றிருந்தபோது 14.05.2025 அன்று வீட்டை உடைத்து தங்க நகைகள்‌ வெள்ளிப் பொருட்களுடன் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் அவ்வீட்டின் காவலாள்யாக பணி செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த …

65 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த காவலாளி மனைவியுடன் கைது Read More

நண்பர்களுக்கு இடையிலான சச்சரவில் கத்தியால் குத்தியதால் நண்பர் மரணம். கொலையாளி கைது.

சென்னை, கே.கே.நகர், ராணி அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த அமித்பாஷா, (வயது 31)என்பவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அமித்பாஷா, கொளத்தூர், 200 அடி ரோட்டில் உள்ள அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவின் டீக்கடைக்கு அடிக்கடி சென்று சந்தித்து பேசிவந்துள்ளார். கடந்தவாரம் …

நண்பர்களுக்கு இடையிலான சச்சரவில் கத்தியால் குத்தியதால் நண்பர் மரணம். கொலையாளி கைது. Read More

பாண்டி பஜார் பகுதியில் வாகன தணிக்கையின்போது கஞ்சா கடத்தி வந்த2 நபர்களை பிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், R-4 சௌந்தரபாண்டியனார் அங்காடிபோக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் S.ஜான், தலைமைக்காவலர் விஜயசாரதி (த.கா.36069) மற்றும் காவலர் Rராஜேஷ் (கா.57230) ஆகியோர் (26.03.2025) இரவு தி.நகர், G.N. செட்டி சாலை, வாணி மஹால் அருகில் வாகனத் …

பாண்டி பஜார் பகுதியில் வாகன தணிக்கையின்போது கஞ்சா கடத்தி வந்த2 நபர்களை பிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  தேசியஅளவிலான இறகுப்பந்து (Badminton) போட்டியில் 2ம் இடம்பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகளை நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-2 மோட்டார் வாகன பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இந்திரசேனனின் …

உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் Read More