அரும்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 27 நபர்களிடம் பணம் ரூ.48.5 லட்சம் பெற்று போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்த தந்தை மகள் கைது

Iசென்னை, அரும்பாக்கம், ராமகிருஷ்ணா தெருவில் வசித்து வரும் ஆரோக்கியராஜ், என்பவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2023ம் ஆண்டு அவரது நண்பர் மூலம் அறிமுகமான வெங்கடேசன் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் அரும்பாக்கம் பகுதியில் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை …

அரும்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 27 நபர்களிடம் பணம் ரூ.48.5 லட்சம் பெற்று போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்த தந்தை மகள் கைது Read More

இந்தியா சுதந்திர தினத்தில் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்த ஆணையர்

சென்னை,ஆக.17- இந்தியாவின் 79வது சுதந்திர தினவிழா தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மாநகர காவல்த்துறையின் சார்பில் கொண்டாடப்பட். இந்தியா சுதந்திர தினவிழாவில் காவல்த்துறை ஆணையர் ஆ. அருண்,இ.கா.ப. பத்தி ரிகையாளர்களுக்கு விருந்தளித்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி கலந்துரையாடினார். இந்நிகழ்வில் காவல்த்துறை உயர் …

இந்தியா சுதந்திர தினத்தில் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்த ஆணையர் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்,காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 12  புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப.,சென்னைபெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்றுவரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்,காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 12  புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ்நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை.

கிழக்கு மண்டலம், மயிலாப்பூர் மாவட்டம். இராயப்பேட்டை சரகம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண் ஒருவர் தனது மாமனார் தன் குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்ததாக கொடுத்த புகாரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து …

போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ்நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை. Read More

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு 7 எதிரிகளை கைது செய்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைபொருட்களை பறிமுதல் செய்த சென்னை பெருநகர காவல் குழுவினர் மற்றும் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பரிசுகளை வென்ற காவல் ஆளிநர்களுக்கு, காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வெகுமதி வழங்கி பாராட்டு.

சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து தனிதிறமையுடன் காவல் துறைக்கு பெருமை சேர்த்து வரும் காவல் அதிகாரிகள், ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக கடந்த 28.06.2025ம் …

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு 7 எதிரிகளை கைது செய்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள போதைபொருட்களை பறிமுதல் செய்த சென்னை பெருநகர காவல் குழுவினர் மற்றும் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் பரிசுகளை வென்ற காவல் ஆளிநர்களுக்கு, காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் வெகுமதி வழங்கி பாராட்டு. Read More

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் ஆகஸ்ட்-5 சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக காவல்துறையினர் பாதுகாப்பான மற்றும் திறமையான சாலை பயன்பாட்டை உறுதி செய்வதில் போக்குவரத்து சிக்னல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், இன்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு …

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் ஆகஸ்ட்-5 சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினம் கடைபிடிக்கப்பட்டது. Read More

இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி – போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த நபர் சென்னையில் கைது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச்சேர்ந்த பத்மநாபன், வ/23, என்பவரிடம் கடந்த 2023ம் வருடம் சென்னையை சேர்ந்த சைபுதின் வயது 51, என்பவர் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் ரூ.1.25,000/-பெற்றுக்கொண்டு போலந்து நாட்டிற்கு வேலைக்கான விசா வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் …

இளைஞர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகஏமாற்றி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி – போர்ச்சுகல் நாட்டில் தலைமறைவாக இருந்த நபர் சென்னையில் கைது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் வேப்பேரி, சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவலில் பணிபுரிந்து 31.07.2025ம் தேதி ஓய்வு பெறற 24 காவல் துறையினர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் பணி நிறைவு விழாவில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். Read More

சிறப்பாக பணிபுரிந்து கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், சென்னையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த,  உரிய சட்ட நடவடிக்கைகளின்படி, நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி சென்னை பெருநகரில் கொடுங்குற்றங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், …

சிறப்பாக பணிபுரிந்து கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் Read More

கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2  நபர்கள் கைது

சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள தனியார் HDFC வங்கியில் வாடிக்கையாளர் போர்வையில் ரூபாய்.2,01,500- மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ஒருவர் டெபாசிட் செய்ய முயன்ற போது, வங்கி ஊழியர் வாடிக்கையாளர் கொடுத்த ரூபாய் நோட்டுகளை சரிபார்த்த போது அதில் ஒரு 500 ரூபாய் …

கிண்டி பகுதியில் தனியார் வங்கியில் பல லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முயன்ற வழக்கில் 2  நபர்கள் கைது Read More