
சென்னை பெருநகர காவல்துறையினரின் மேல்நிலை பள்ளி பயிலும் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கான கல்வி வழிகாட்டி பயிற்சி முகாமில் காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு காவலர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 29.04.2025 அன்று சட்டப்பேரவையில், ‘‘முதன் முதலாக 1859ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6ஆம் நாள். இனி ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் நாள் காவலர் …
சென்னை பெருநகர காவல்துறையினரின் மேல்நிலை பள்ளி பயிலும் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் உயர் பதவிகளுக்கான கல்வி வழிகாட்டி பயிற்சி முகாமில் காவல் ஆணையாளர் மாணவ, மாணவிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு காவலர் தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது Read More