ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதி நேர வேலை மோசடி – பொதுமக்கள் விழிப்புடனிருக்க தாம்பரம் காவல்த்துறை ஆணையர் அறிவுறுத்தல்
-தங்க முகையதீன்- —————- சைபர் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், இக்குற்றங்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும் பொதுமக்கள், விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென தாம்பரம் காவல்த்துறை ஆணையாளர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது: சைபர் குற்றங்கங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காவல் துறையை அணுகியவண்ணம் …
ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதி நேர வேலை மோசடி – பொதுமக்கள் விழிப்புடனிருக்க தாம்பரம் காவல்த்துறை ஆணையர் அறிவுறுத்தல் Read More