ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதி நேர வேலை மோசடி – பொதுமக்கள் விழிப்புடனிருக்க தாம்பரம் காவல்த்துறை ஆணையர் அறிவுறுத்தல்

-தங்க முகையதீன்- —————- சைபர் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், இக்குற்றங்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவும் பொதுமக்கள், விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென தாம்பரம் காவல்த்துறை ஆணையாளர் அமல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது: சைபர் குற்றங்கங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காவல் துறையை அணுகியவண்ணம் …

ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதி நேர வேலை மோசடி – பொதுமக்கள் விழிப்புடனிருக்க தாம்பரம் காவல்த்துறை ஆணையர் அறிவுறுத்தல் Read More

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த இன்ஸ்டாகிராம் வாலிபர் கைது.

தங்க முகையதீன் ———— தாம்பரம். ஜன.17- சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான, கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சைஜூ தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி …

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த இன்ஸ்டாகிராம் வாலிபர் கைது. Read More

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.3.51 கோடி மோசடி- மலேசியாவிலிருந்து திரும்பியவரை தாம்பரம் போலீசார் கைது செய்தார்கள்

தங்க முகையதீன் கடந்த 02.05.20325 அன்று விழுப்புரம்  மாவட்டத்தை செர்ந்த புகாதாரர் சேதுநாதன் என்பவர்; சென்னை பனையூரில் வசித்தவரும் மற்றும் சென்னை தேனாம்பேட்டை அண்ணாசாலை யில் அசோசியேட் என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வரும்  அஜய் ரோகன் என்ற அஜய் வாண்டையார் …

அரசு வேலை பெற்றுத் தருவதாக ரூ.3.51 கோடி மோசடி- மலேசியாவிலிருந்து திரும்பியவரை தாம்பரம் போலீசார் கைது செய்தார்கள் Read More