தொடர் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக, தாம்பரம் மாநகரக் காவல்துறையினால் 833.5 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.

போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 22.07.2025 அன்று தாம்பரம் மாநகர காவல்துறை, போதைப் பொருட்கள் ஒழிப்பு குழுவின் அனுமதியுடன், கைப்பற்றப்பட்ட 833.5 கிலோ, கஞ்சாவை அழித்துள்ளது. இந்த கஞ்சா, தாம்பரம் மாநகர …

தொடர் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக, தாம்பரம் மாநகரக் காவல்துறையினால் 833.5 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. Read More

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களிள், அங்கு பணிபுரியும், ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவம் முற்றிலும் தவிர்க்க தாம்பரம் மாநகர காவல்துறை, தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பாதுகாப்பு இல்லங்களிலும், கண்காணிப்பையும் மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தகைய இல்லங்களில் …

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. Read More

26 டிராபிக் மார்ஷல் வாகனங்களை தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களால் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது.

​தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துவதற்காக, 26 டிராபிக் மார்ஷல், இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தும்; நிகழ்ச்சியை தாபரம் மாநகர காவல்த்துறை ஆணையர் அபின் தினேஷ் மேடக் தொடங்கி வைத்தார். இந்த வாகனங்கள் தாம்பரம் …

26 டிராபிக் மார்ஷல் வாகனங்களை தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களால் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்டது. Read More

தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை, 300 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது.

சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் 22.04.2025ம் தேதி, சுமார் 04.00 மணியளவில் அனகாபுத்தூர் சர்வீஸ் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில் வைத்து தேஐஸ் பாபு வாக்மரே, வயது28, சாகர் சகதேவ் எராண்டே, வயது 31, மகாராஷ்டிரா …

தாம்பரம் மாநகர போலீசார் தீவிர கஞ்சா வேட்டை, 300 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது. Read More

தாம்பரம் நகர காவல்துறை ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது

தாம்பரம் சங்கர் நகர் பகுதியில. நடத்தப்பட்ட சோதனையில், தாம்பரம் மாநகர காவல்துறை ஒரு சந்தேக நபரை கைது செய்து, ரூ.14 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தது. ஆந்திராவின் அனங்கப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அப்பல நாயுடு என்ற நபரை சோதனை செய்து …

தாம்பரம் நகர காவல்துறை ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது Read More

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தாம்பரம் நகர காவல்த்துறை ஆணையர் ரவி

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா மாவா குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தாம்பரம் நகர காவல்துறை ஆணையர் ரவி ஐபிஎஸ் எச்சரித்துள்ளார். புதிதாக உருவாகியுள்ள தாம்பரம் காவல் துறை ஆணையரக சரகத்திற்கு …

போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது – தாம்பரம் நகர காவல்த்துறை ஆணையர் ரவி Read More