
தொடர் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக, தாம்பரம் மாநகரக் காவல்துறையினால் 833.5 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 22.07.2025 அன்று தாம்பரம் மாநகர காவல்துறை, போதைப் பொருட்கள் ஒழிப்பு குழுவின் அனுமதியுடன், கைப்பற்றப்பட்ட 833.5 கிலோ, கஞ்சாவை அழித்துள்ளது. இந்த கஞ்சா, தாம்பரம் மாநகர …
தொடர் போதைப்பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையாக, தாம்பரம் மாநகரக் காவல்துறையினால் 833.5 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. Read More