சென்னை உலக பெருங்கடல் தினத்தைக் கேரள கப்பல் விபத்து பேரழிவால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் ஒற்றுமையாக கொண்டாடுகிறது

சென்னை, ஜூன் 8, 2025. கிரீன்பீஸ் இந்தியா, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 2025 ஆம் ஆண்டிற்கான உலகப் பெருங்கடல் தினத்தை ஒரு உறுதிமிக்க கொண்டாட்டத்துடன் கொண்டாடியது, அங்கு சுமார் 30 தன்னார்வலர்கள் அதிகாலை கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். …

சென்னை உலக பெருங்கடல் தினத்தைக் கேரள கப்பல் விபத்து பேரழிவால் பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் ஒற்றுமையாக கொண்டாடுகிறது Read More

தமிழில் கலக்கும் பாலிவுட் நடிகர் ஆஷிஃப்

விஜயின் துப்பாக்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிஃப். இப்போது முன்னணி நட்டத்திரங்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்போது வெளியாகியிருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் முக்கிய கதாப்பாத்த்திரத்தில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ஆஷிஃப்பிற்கு நடிப்பில் ஆர்வம் அதிகம், …

தமிழில் கலக்கும் பாலிவுட் நடிகர் ஆஷிஃப் Read More

கலைஞர் டிவியில் ஏப்ரல் 28 முதல் ஒளிபரப்பாகும் “மீனாட்சி சுந்தரம்”

கலைஞர் தொலைக்காட்சியின் எஸ்.வி.சேகர் – ஷோபனா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் “மீனாட்சி சுந்தரம்” புத்தம் புதிய மெகாத்தொடர் வருகிற ஏப்ரல் 28 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. கதையின் முதன்மை கதாபாத்திரமான சுந்தரத்தின் …

கலைஞர் டிவியில் ஏப்ரல் 28 முதல் ஒளிபரப்பாகும் “மீனாட்சி சுந்தரம்” Read More

“தென் சென்னை” திரைப்பட விமர்சனம்

ரங்கா தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் “தென் சென்னை”. கதாநாயகியாக ரியா, இளங்கோ குமணன், திலீபன், வத்சன், நடராஜன், சுமா , விஷால், ராம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நான்காவது தலைமுறையாக கதாநாயகன் ரங்கா ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். …

“தென் சென்னை” திரைப்பட விமர்சனம் Read More

திருநங்கைகளின் வாழ்வியல் சோகங்களைப் பேசும் “சைலண்ட்”

SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை  வசனத்தில்  வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட். முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது. ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. …

திருநங்கைகளின் வாழ்வியல் சோகங்களைப் பேசும் “சைலண்ட்” Read More

திரை விமர்சனம் பற்றி முறையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி

எஸ்.ஆர்.ட்ரீம் ஸ்டுடியோ  சார்பில், எஸ்.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சென்னை தெற்கு ஐஆர்எஸ், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் டி.சமய முரளி, திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ள “சைலண்ட்” படத்தின்  இடை வெளியீட்டு விழா, நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி  …

திரை விமர்சனம் பற்றி முறையாகப் பேசி முடிவெடுக்க வேண்டும்- சுரேஷ் காமாட்சி Read More