யுத்த காலப்பகுதியில் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மாணவர்கள் செய்த சிறப்பான செயல்

“வாழும் போதே வாழ்த்துவோம் ” என்ற தொனிப்பொருளில் 2009 காலப்பகுதிக்கு முற்பட்ட காலப்பகுதியில் கிளிநொச்சி வேரவில் இந்து மஹா வித்தியாலயத்தில் கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டும், கெளரவிப்பும், ஒன்று கூடலும் அப்பாடசாலையில் கல்வி கற்ற 2006 க.பொ.த சாதாரண தர …

யுத்த காலப்பகுதியில் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மாணவர்கள் செய்த சிறப்பான செயல் Read More

தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh,

30-05-2023 செவ்வாய்க்கிழமையன்று மதியம் ரொறன்ரோ மாநகரில் கனடா வாழ் அன்பர்கள் சிலரை நட்பின் நிமித்தம் சந்தித்து உரையாடி உணவருந்திச் சென்ற இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh அவர்கள் மிகவும் நேசிப்புடனும் பொறுப்புணர்வுடனும் உரையாடினார். மேற்படி சந்திப்பில் ‘விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் …

தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh, Read More

கனடா வீணை மைந்தன் 3 நூல்கள் வெளியீட்டில் யாழ் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் முன்னாள் வேந்தர்களின் புகழாரம்

கடந்த ஏப்ரல் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் அரங்கில்கனடிய எழுத்தாளரும் கவிஞருமாகிய வீணை மைந்தன், கே.ரி சண்முகராஜாவின் நூல்களான “மண்ணும்மனசும்”, “மறக்க தெரியாத மனசு”, “தமிழ் சினிமாவில் மகாகவி பாரதி பாடல்கள்” ஆகிய மூன்று நூல்கள்மண்டபம் …

கனடா வீணை மைந்தன் 3 நூல்கள் வெளியீட்டில் யாழ் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் முன்னாள் வேந்தர்களின் புகழாரம் Read More

கனடிய பெண்கள் கழகத்தினர் நடத்திய சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்ட நிகழ்வு

ரொறன்ரோ மாநகரில் சிறப்பாக இயங்கிவரும் கனடிய பெண்கள் கழகத்தினர் நடத்திய சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்ட நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. ஈறறொபிக்கோ நகரில் கிப்ளிங் நகர சன சமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து …

கனடிய பெண்கள் கழகத்தினர் நடத்திய சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்ட நிகழ்வு Read More

கனடா மேடையில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு பல தடவைகள் புகழாரம் சூட்டிய தமிழகத்தின் ‘பட்டிமன்றத் தாரகை’ பாரதி பாஸ்கர் அவர்கள்

கனடாவில் இயங்கிய வண்ணம் எமது தாயகத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளுக்கு தேவையான பல மருத்துவ உதவிகளை வழங்கிவரும் ‘சர்தேச மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பினர் நடத்தியவருடாந்த விழாவிற்கு தமிழகத்தின் பட்டிமன்றத் தாரகை பாரதி பாஸ்கர் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ …

கனடா மேடையில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கு பல தடவைகள் புகழாரம் சூட்டிய தமிழகத்தின் ‘பட்டிமன்றத் தாரகை’ பாரதி பாஸ்கர் அவர்கள் Read More

ரொறன்ரோ பல்கலைக் கழக பட்டதாரி மாணவி ஒருவரை கனடா உதயன் பத்திரிகையில் பயில்நிலை பத்திரிகையாளராக இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம்

கனடாவில் இயங்கிவரும் பல்லினப் பத்திரிகையாளர்கள் அமைப்புக்களில் அதிக அங்கத்தவர்களைக்  கொண்ட அமைப்பு கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் ஆகும். இந்த கழகத்தின் மூலம் கனடாவில் உள்ள பல்லினப் பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் பல்கலைக் கழகங்களில் பத்திரிகைத்துறையில் பட்டப் பயிற்சி நெறிகளில் கற்றுவரும் …

ரொறன்ரோ பல்கலைக் கழக பட்டதாரி மாணவி ஒருவரை கனடா உதயன் பத்திரிகையில் பயில்நிலை பத்திரிகையாளராக இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் Read More

இந்திய மொழிப் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரியர்களைச் சந்தித்த ரொறன்ரோ இந்திய துணைத்தூதுவராலய துணைத்தூதுவர் ஶ்ரீமதி அபூருவா ஶ்ரீவஸ்டவ்

கனடா ரொறன்ரோ மாநகரில் உள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தில்  துணைத்தூதுவராக பணியாற்றும்ஶ்ரீமதி அபூரு;வா ஶ்ரீவஸ்டவ் அவர்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள இந்திய மொழிப் பத்திரிகைகள், தமிழ்பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஆகியவற்றின் ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடினார். மேற்படி ஊடகதுறை ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் …

இந்திய மொழிப் பத்திரிகைகள், தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரியர்களைச் சந்தித்த ரொறன்ரோ இந்திய துணைத்தூதுவராலய துணைத்தூதுவர் ஶ்ரீமதி அபூருவா ஶ்ரீவஸ்டவ் Read More

நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று உரத்த குரத்தில் தெரிவித்த ஹிஷாலினியின் உறவினர்கள்

கடந்த வருடம் இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களது கொழும்ப இல்லத்தில்பணிப்பெண்ணாக கடமை புரிந்த 16 வயதுடைய ஹிஷாலினி என்ற சிறுமி தீக்காயங்களுடன்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார் என்ற செய்தி இலங்கையில் மட்டுமல்லஉலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் …

நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று உரத்த குரத்தில் தெரிவித்த ஹிஷாலினியின் உறவினர்கள் Read More

கனடாவில் தமிழ்க் கவிதைகளை ஓர் இயந்திர ஆற்றல் போன்று எழுத ஆரம்பித்த கவிஞர் புகாரி ‘சிந்தனைப்பூக்கள்’ எஸ். பத்மநாதன்

கனடாவில் தமிழ்க் கவிதைகளை ஓர் இயந்திர ஆற்றல் போன்று எழுத ஆரம்பித்தகவிஞர் புகாரிக்கு. 2001ம்ஆண்டு கனடா உதயன் பத்திரிகை நடத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசுக்கான தங்கப் பதக்கம் வழங்கிகௌரவித்தது. இதுவே கனடாவில் இவரது ஆரம்பப் படியும் தட்டிக் கொண்ட தங்கப் …

கனடாவில் தமிழ்க் கவிதைகளை ஓர் இயந்திர ஆற்றல் போன்று எழுத ஆரம்பித்த கவிஞர் புகாரி ‘சிந்தனைப்பூக்கள்’ எஸ். பத்மநாதன் Read More

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு ‘செய்திச் செம்மல்’ கௌரவ விருது வழங்கி கௌரவம்

மன்னார் மாவட்ட செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து வடக்கு மாகாணபண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் ‘மன்னெழில் -11’ மலர் வெளியீடு, 2022ம்ஆண்டுக்கான கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் புதன்கிழமை(16ம் திகதி) காலை 10 மணியளவில் மன்னார்மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க …

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு ‘செய்திச் செம்மல்’ கௌரவ விருது வழங்கி கௌரவம் Read More