பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ‘தராக்கி’ சிவராம் வழக்கு தொடர்பாக வடபகுதி புளட் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படலாம்.
பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சனங்களை தீவிரமாக எழுதி வந்தவருமான ‘தராக்கி’ சிவராம் வழக்கு தொடர்பாக வடபகுதி புளட் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படலாம் என கொழும்பிலிருந்து கிடைத்த செய்தியொன்று தெரிவிக்கின்றது. இவ்வாறு …
பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ‘தராக்கி’ சிவராம் வழக்கு தொடர்பாக வடபகுதி புளட் தலைவர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படலாம். Read More