
அமைச்சர் மா சுப்ரமணியம் துவக்கி வைத்த சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு ஏதுவான இணையதளம்
பொதுமக்கள் மற்றும் சிறுகுறு தொழில் செய்பவர்கள் தங்கள் கைவினை பொருட்களை கட்டணமின்றி ஆன்லைன்மூலமாக விற்பனை செய்யும் வகையில் உருவான புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசின் *மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்* இன்று அவரது இல்லத்தில் திறந்து வைத்தார். கடந்த …
அமைச்சர் மா சுப்ரமணியம் துவக்கி வைத்த சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு ஏதுவான இணையதளம் Read More