
நளினி தற்கொலை முயற்சி -விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல்
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், 29 ஆண்டு காலத்திற்கும் மேலாகச் சிறையில் வாடி மனம் நொந்துப் போயிருக்கும் நளினிக்கும், சக சிறை வாசிக்கும் ஏற் பட்டப் பிரச்சனையின் விளைவாக தற்கொலை முயற்சியில் ஈடு பட்டதாக வெளியாகியிருக்கும் …
நளினி தற்கொலை முயற்சி -விசாரணை நடத்த பழ. நெடுமாறன் வற்புறுத்தல் Read More