புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையத்தைத் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்.

மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம்புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம், இயந்திரப் பொறியியல்ஆராய்ச்சிப் பயன்பாடு, புதுப்பிக்கப்பட்ட சிக்மா கலந்தாய்வு அரங்கம் ஆகியவற்றைப் புதுச்சேரி துணைநிலைஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று …

புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையத்தைத் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். Read More

ஆரோவில்லில் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது – ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி ரவி

மத்திய கல்வி அமைச்சகம் புதுச்சேரி ஆரோவில்லில் ஏற்பாடு செய்திருந்த ஒரே பாரதம் உன்னத பாரதம் முகாம் நிறைவு விழா இன்று மாலை நடைபெற்றது. ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் டாக்டர் ஜெயந்தி ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். ஆரோவில் அமைதியான …

ஆரோவில்லில் ஃபெல்லோஷிப் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது – ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் டாக்டர் ஜெயந்தி ரவி Read More

மேட்டுப்பாளையத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்தபாரதம்‘  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பம், மீன்வளம், கால்நடைப் பராமரிப்புமற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று கலந்து கொண்டார். மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சார்பில் நடத்தப்பட்ட …

மேட்டுப்பாளையத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்  விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்பு Read More

ஈரோட்டிலிருந்து செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்ட முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயிலை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி வரை சென்று கொண்டிருந்த முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயில்செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலாவது ரயிலை மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை  இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் …

ஈரோட்டிலிருந்து செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்ட முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயிலை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் Read More

சென்னை – விளாடிவோஸ்டாக் கிழக்குக் கடல்சார் வழித்தடம் குறித்த இந்தியா – ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கை சென்னைத் துறைமுக ஆணையம் நடத்தியது  

சென்னை விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்குக் கடல் சார் வழித்தடத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா–ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கிற்கு சென்னைத் துறைமுக ஆணையம் இன்று (2024 ஜனவரி24) சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இதனை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்கு வரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் …

சென்னை – விளாடிவோஸ்டாக் கிழக்குக் கடல்சார் வழித்தடம் குறித்த இந்தியா – ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கை சென்னைத் துறைமுக ஆணையம் நடத்தியது   Read More

நெல்லையில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி கே சிங் பங்கேற்பு

நெல்லை சி.என்.கிராமம், ராஜவள்ளிபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சிஅடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறைமற்றும் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங்  கலந்து கொண்டார். மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டரை பொதுமக்களிடம் வழங்கிய …

நெல்லையில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி கே சிங் பங்கேற்பு Read More

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களை, ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள அமைச்சகத்தின் ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்கள் குறித்த புகார்கள்அதிகரித்து வருவதால், தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல்தலைமைச் செயலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களை, ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள …

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களை, ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள அமைச்சகத்தின் ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். Read More

நீர் பாதுகாப்பு தொடர்பாக அகில இந்திய செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் துவங்கியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் முதல் நாளில் (23.01.2024) மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், பங்கேற்று துவங்கி வைத்தார்.

நீர் பாதுகாப்பு தொடர்பாக அகில இந்திய செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் துவங்கியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் ஏற்பாடுசெய்துள்ள இரண்டு நாள் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் முதல் நாளில் மத்திய …

நீர் பாதுகாப்பு தொடர்பாக அகில இந்திய செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் துவங்கியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் முதல் நாளில் (23.01.2024) மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், பங்கேற்று துவங்கி வைத்தார். Read More

வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு யாத்திரை இன்று நிறைவடைந்தது 

மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது. அதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நமது லட்சியம் வளர்ச்சியடை ந்த பாரதம்விழிப்புணர்வு யாத்திரை மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக …

வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு யாத்திரை இன்று நிறைவடைந்தது  Read More

புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்கள் புதுப் பொழிவுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பேட்டி

புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்களுடன் புத்தம் புதுப்பொலிவுடன் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி டிடி தமிழ் தொலைக்காட்சியாக ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்தெரிவித்துள்ளார். டிடி பொதிகை தொலைக்காட்சியை …

புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்கள் புதுப் பொழிவுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பேட்டி Read More