
புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையத்தைத் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்.
மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம்புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம், இயந்திரப் பொறியியல்ஆராய்ச்சிப் பயன்பாடு, புதுப்பிக்கப்பட்ட சிக்மா கலந்தாய்வு அரங்கம் ஆகியவற்றைப் புதுச்சேரி துணைநிலைஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று …
புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மையத்தைத் துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். Read More