விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 21.10.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோரின் மேலான அறிவிப்பின்படி, தலைமைக் கழகத்தில் 22.9.2019 – ஞாயிற்றுக் கிழமை விருப்ப மனு வழங்கும் போது எடுத்த படம்.
விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு தாக்கல்
![](https://www.thangamonline.net/wp-content/uploads/2019/09/1.-Vikravandi-Nanguneri-Cons.-Bye-Election-Viruppa-Manu-22.9.2019.jpg)