“இம்மார்டல்” திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் – ஜி.வி.பிரகாஷ்

எ.கே.பிலிம் ஃபேக்ட்ரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசியதாவது: “இது மிகவும் வித்தியாசமான படம். …

“இம்மார்டல்” திரைப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் – ஜி.வி.பிரகாஷ் Read More

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ படத்தின் துணுக்கு வெளியீடு

ர.கார்த்திக் இயக்கத்தில் நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் ‘கிங் 100’ திரைப்படத்தின் பிரத்யேக துணுக்கு வெளியிடப்பட்டுள்ளது.நாகார்ஜுனாவின்  திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும் …

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ படத்தின் துணுக்கு வெளியீடு Read More

திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ்

நடிகர் கருணாஸ், தமிழ் திரையுலகில் தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில் வெளியாகவிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறமையை …

திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ் Read More

நடிகர் ரவிக்குமாரை இயக்குநர் லியாகத் அலிகான் , வாழ்த்தினார்

நடிகர் ரவிக்குமார் ‘நான் ராமசாமி பேசுறேங்க’,  ‘மகிழ்வித்து மகிழ்’ என இரண்டு புத்தகங்கள் எழுதினார். அவர் எழுதிய புத்தகங்களுக்கு அணிந்துரை எழுதியது மட்டுமல்லாமல், புத்தகங்கள் எழுதிய நடிகர் ரவிக்குமாருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் வழங்கினார் லியாகத் அலிகான்! ‘என் நெஞ்சை தொட்டாயே’ திரைப்படத்தில் …

நடிகர் ரவிக்குமாரை இயக்குநர் லியாகத் அலிகான் , வாழ்த்தினார் Read More

ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்பில் கொண்டாடப்பட்டது

திரைத்துறையில் ரஜினிகாந்த்  நுழைந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் ‘தர்மன்’ படக்குழுவினர் அனைவரும் இணைந்து, தொடரும் இந்தப் …

ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்பில் கொண்டாடப்பட்டது Read More

“என் தாத்தா மாதிரி நானும் தெருகூத்து நாடகம் ஆடுவேன்..”- சிவாஜியின் பேரன் தர்ஷன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன். சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வரும் அடுத்த தலைமுறை நடிகராக அறிமுகமாகிறார் தர்ஷன் கணேசன்,. அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்‘லெனின் பாண்டியன்’.  இது குறித்து தர்ஷன் கணேஷன் கூறும்போது, “நான் ஆரம்பத்திலேயே தெருக்கூத்து செய்ய …

“என் தாத்தா மாதிரி நானும் தெருகூத்து நாடகம் ஆடுவேன்..”- சிவாஜியின் பேரன் தர்ஷன் Read More

“இருமுடி” திரைப்படம் ஆக21 ல் திரைக்கு வருகிறது

ரவி தேஜா நடிப்பில் ‘இருமுடி’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான துணுக்குகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. …

“இருமுடி” திரைப்படம் ஆக21 ல் திரைக்கு வருகிறது Read More

‘பியார் பிரேமா கல்யாணம்’ ஆக.21ல் வெளியீடு

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தேறியது. காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் திருமண வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வரும் …

‘பியார் பிரேமா கல்யாணம்’ ஆக.21ல் வெளியீடு Read More

‘சேயோன்’ திரைப்படத்தின் 2ஆம் கட்ட படபிடிப்பு மதுரையில் தொடங்கியது

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் சேயோன் திரைப்படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது. சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா …

‘சேயோன்’ திரைப்படத்தின் 2ஆம் கட்ட படபிடிப்பு மதுரையில் தொடங்கியது Read More

தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன், நடிப்பைத் தாண்டி திரைத்துறையில் தனது ரசிகர்களை மகிழ்விக்க, விசாகப்பட்டினத்தில் ‘ஏ ஏ ஏ சினிமாஸை’  தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் தனது இருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், நகர மக்களுக்கு பிரீமியம் சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார். விசாகப்பட்டினத்தில் …

தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் அல்லு அர்ஜுன் Read More