“பராசக்தி” திரைப்படம் ஜன.10ல் திரையரங்கில் வெளியாகிறது

டவுண் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில்,  சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”.  1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை …

“பராசக்தி” திரைப்படம் ஜன.10ல் திரையரங்கில் வெளியாகிறது Read More

ராயாவாக யாஷ்ஷின் துணிச்சலான கர்ஜனை

‘டாடி’ஸ் ஹோம் யாஷ்ஷின் பிறந்தநாளில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில்  தனது முதல் துணிச்சலான முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா கதாபாத்திரம் அறிமுகமாகிறது. யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் திரைப்படத்தின் …

ராயாவாக யாஷ்ஷின் துணிச்சலான கர்ஜனை Read More

‘பராசக்தி’ எல்லோருக்கும் சிறப்பு படமாக இருக்கும்” – அதர்வா முரளி

நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். இப்படம் குறித்து அவர் பேசியதாவது: ‘பராசக்தி’ கதையையும் அதில் …

‘பராசக்தி’ எல்லோருக்கும் சிறப்பு படமாக இருக்கும்” – அதர்வா முரளி Read More

உணர்வுகளைப் பற்றிய படம் ‘மெல்லிசை’- நடிகர் கிஷோர்

’மெல்லிசை’ தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நடிகர் கிஷோர் பகிர்ந்து கொண்டார், “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் …

உணர்வுகளைப் பற்றிய படம் ‘மெல்லிசை’- நடிகர் கிஷோர் Read More

மீண்டும் திரைப்படங்களை இயக்க உள்ளேன் – கே.பாக்யராஜ்

திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான கே. பாக்கியராஜ் சினிமாத்துறையில் தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு அவரின் பிறந்தநாள்ன்று மீண்டும் திரைப்படங்களை இயக்கவிருப்பதாக அறிவித்தார். இந்நிகழ்வில் அவர் பேசியதாவது: “எனது ஆசிரியர்கள் இன்றும் எனக்கு உறுதுணையாக உள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் …

மீண்டும் திரைப்படங்களை இயக்க உள்ளேன் – கே.பாக்யராஜ் Read More

கதாநாயகன் அவதாரம் எடுக்கும் ரவி மரியா

ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும்  திரைப்படத்தில் ராதா ரவி – ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.  இந்த கூட்டணியின் அரசியல் நகைச்சுவை தர்பார் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என படக் …

கதாநாயகன் அவதாரம் எடுக்கும் ரவி மரியா Read More

நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்

பிகைய்ண்ட் வுடஸ் புரடெக்‌ஷன் தயாரிக்கும் ‘மூன்வாக்’ திரைப்படத்தின் பதாகைகள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரபுதேவா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் பல்வேறு வகைகளில் புதுமைகளை கொண்டு வரவுள்ளது. “மூன்வாக்” படத்தின் மிகப்பெரிய சிறப்பு …

நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான் Read More

ரவி மோகன் நடிக்கும் படம் ‘கராத்தே பாபு’

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்  மூன்றாவது முறையாக ரவி மோகன் உடன் இணைந்து ‘கராத்தே பாபு’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது.  சுந்தர் ஆறுமுகம்  தயாரிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தை  கணேஷ் கே பாபு இயக்குகிறார். ரவி மோகனின் …

ரவி மோகன் நடிக்கும் படம் ‘கராத்தே பாபு’ Read More

சாகும்வரை உண்ணாவிரதம் – நடிகர் மன்சூர் அலிகான்

வேலையாக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது. மாநில அரசின் அனுமதியின்றி, தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு, (03.12.2025) காலை 8′ மணி …

சாகும்வரை உண்ணாவிரதம் – நடிகர் மன்சூர் அலிகான் Read More

நடிகர்கள் ரசிகர்களோடு இணைக்கும் செயலியை சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மஸ்ரீ புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சேம்பியன் குகேஷ்,  காக்னிசண்ட் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் . மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி செயலியின் …

நடிகர்கள் ரசிகர்களோடு இணைக்கும் செயலியை சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். Read More