கதையின் நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் படம் “அம்பி”

டி2 மீடியா  என்ற புதிய பட நிறுவனம் சார்பில்  பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படத்திற்கு “அம்பி “  என்று பெயரிட்டுள்ளனர்.  மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக  கலக்கிக்  கொண்டிருக்கும் ரோபோ சங்கர் …

கதையின் நாயகனாக ரோபோ சங்கர் அறிமுகமாகும் படம் “அம்பி” Read More

நடிகர் சம்பத் ராமுக்கு விருது வழங்கி கெளரவித்த மலையாள புரஷ்கரம் சமிதி

தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சம்பத் ராம். பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், தனக்கு கொடுக்கப்படும் வேடத்தை சிறப்பாக செய்யக்கூடிய நடிகர்களில் ஒருவரான சம்பத் ராம், …

நடிகர் சம்பத் ராமுக்கு விருது வழங்கி கெளரவித்த மலையாள புரஷ்கரம் சமிதி Read More

தமிழில் கலக்கும் பாலிவுட் நடிகர் ஆஷிஃப்

விஜயின் துப்பாக்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிஃப். இப்போது முன்னணி நட்டத்திரங்களின் படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்போது வெளியாகியிருக்கும் சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் முக்கிய கதாப்பாத்த்திரத்தில் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ஆஷிஃப்பிற்கு நடிப்பில் ஆர்வம் அதிகம், …

தமிழில் கலக்கும் பாலிவுட் நடிகர் ஆஷிஃப் Read More

விராட் கோலி – சிலம்பரசன் டி.ஆர் இணைகிறார்களா? ரசிகர்கள் ஆர்வம்

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மானான விராட் கோலி, எஸ்.டி.ஆர். நடித்த பத்து தல படத்தில் இருந்து “நீ சிங்கம் தான்” என்ற பாடலை தான் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இப்போது இந்தப் …

விராட் கோலி – சிலம்பரசன் டி.ஆர் இணைகிறார்களா? ரசிகர்கள் ஆர்வம் Read More

புற்றுநோய் அவதியிலும் பின்னணி குரல் பேசிய நடிகர் சுப்பிரமணி

புற்றுநோயால் அவதிப்பட்டாலும், கடமை உணர்வோடு பின்னணிம் குரல் பதிவு  பேசிக் கொடுத்தார் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி.  புற்றுநோயால் அவதியுற்று வரும் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தான் நடித்திருந்த “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருவதை …

புற்றுநோய் அவதியிலும் பின்னணி குரல் பேசிய நடிகர் சுப்பிரமணி Read More

பிரஷாந்த் நீலுடன் இணைகிறார் என்.டி.ஆர்.

என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர். ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற  வெற்றி படங்களைக் கொடுத்து …

பிரஷாந்த் நீலுடன் இணைகிறார் என்.டி.ஆர். Read More

தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப் படத்தை வெளியிடும் ஹிப் ஆப் ஆதி

இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019-ம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்பட தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். …

தொல்லியல் ஆராய்ச்சி ஆவணப் படத்தை வெளியிடும் ஹிப் ஆப் ஆதி Read More

பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம் அறிவிப்பானது

அந்தகன் வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய  படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் …

பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம் அறிவிப்பானது Read More

ரூ.52 கோடி வசூலைக் கடந்து வெற்றிநடை போடும் ‘வீர தீர சூரன்’

சீயான் விக்ரம் நடிப்பில்,  ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘  படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து,  வெற்றியடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “எனது ரசிகர்களுக்கு  உண்மைக்கு நெருக்கமான …

ரூ.52 கோடி வசூலைக் கடந்து வெற்றிநடை போடும் ‘வீர தீர சூரன்’ Read More

விலங்குகளின் ஆணவக்கொலை பற்றி தான் படம் எடுக்கிறேன்” – நடிகர் ஆர்கே

விலங்குகளை மையப்படுத்தி ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணியை அடிப்படையாகக் கொண்டு  இந்த கதை பின்னப்பட்டிருக்கிறது.  இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ஆணவக் கொலை விலங்குகளை கூட விட்டு வைக்கவில்லை. பணக்கார வீட்டில் ஒரு நாய் இருந்தால் அந்த …

விலங்குகளின் ஆணவக்கொலை பற்றி தான் படம் எடுக்கிறேன்” – நடிகர் ஆர்கே Read More