கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணம்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால கலைப்பயணத்தை போற்றும் வகையில், சென்னையில் ‘என்னோடு வா வீடு வரைக்கும்’ என்ற  இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தனது தனித்துவமான சாயல் மற்றும் மனதைத் தொடும் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவில் …

கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணம் Read More

ஜீ5ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்”

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  தனது அடுத்த படைப்பான “தடயம்”  படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் …

ஜீ5ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” Read More

ஆர்வமும் ஈடுபாடும் – நேதாஜி பிரபு

தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக ‘ஒளடதம்’  படத்தின் மூலம் அறிமுகமானார்  நேதாஜி பிரபு. மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசியது அந்தப் படம். ‘ஒளடதம்’ படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு. தனது அடுத்த படத்தின்  தோற்றத்திற்காக …

ஆர்வமும் ஈடுபாடும் – நேதாஜி பிரபு Read More

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி – சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார். பொதுமக்கள் அனைவரையும் கவரும் வகையில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தனித்த அடையாளம் கொண்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ’பராசக்தி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் …

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி – சிவகார்த்திகேயன் Read More

“பராசக்தி” திரைப்படம் ஜன.10ல் திரையரங்கில் வெளியாகிறது

டவுண் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில்,  சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”.  1960 களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை …

“பராசக்தி” திரைப்படம் ஜன.10ல் திரையரங்கில் வெளியாகிறது Read More

ராயாவாக யாஷ்ஷின் துணிச்சலான கர்ஜனை

‘டாடி’ஸ் ஹோம் யாஷ்ஷின் பிறந்தநாளில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில்  தனது முதல் துணிச்சலான முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா கதாபாத்திரம் அறிமுகமாகிறது. யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் திரைப்படத்தின் …

ராயாவாக யாஷ்ஷின் துணிச்சலான கர்ஜனை Read More

‘பராசக்தி’ எல்லோருக்கும் சிறப்பு படமாக இருக்கும்” – அதர்வா முரளி

நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். இப்படம் குறித்து அவர் பேசியதாவது: ‘பராசக்தி’ கதையையும் அதில் …

‘பராசக்தி’ எல்லோருக்கும் சிறப்பு படமாக இருக்கும்” – அதர்வா முரளி Read More

உணர்வுகளைப் பற்றிய படம் ‘மெல்லிசை’- நடிகர் கிஷோர்

’மெல்லிசை’ தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நடிகர் கிஷோர் பகிர்ந்து கொண்டார், “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் …

உணர்வுகளைப் பற்றிய படம் ‘மெல்லிசை’- நடிகர் கிஷோர் Read More

மீண்டும் திரைப்படங்களை இயக்க உள்ளேன் – கே.பாக்யராஜ்

திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான கே. பாக்கியராஜ் சினிமாத்துறையில் தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்தை முன்னிட்டு அவரின் பிறந்தநாள்ன்று மீண்டும் திரைப்படங்களை இயக்கவிருப்பதாக அறிவித்தார். இந்நிகழ்வில் அவர் பேசியதாவது: “எனது ஆசிரியர்கள் இன்றும் எனக்கு உறுதுணையாக உள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் …

மீண்டும் திரைப்படங்களை இயக்க உள்ளேன் – கே.பாக்யராஜ் Read More

கதாநாயகன் அவதாரம் எடுக்கும் ரவி மரியா

ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும்  திரைப்படத்தில் ராதா ரவி – ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள்.  இந்த கூட்டணியின் அரசியல் நகைச்சுவை தர்பார் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என படக் …

கதாநாயகன் அவதாரம் எடுக்கும் ரவி மரியா Read More