
கொரோனா காலத்தில் நாம் செய்யும் உதவி பிற்காலத்தில் பல மடங்காக நம்மை வந்தடையும் – யோகிபாபு
அனைவரும் வீட்டில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கொரோனா என்ற வைரஸ் தொற்று அனைவருடைய வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டது. என் வாழ்நாளில் இதுவரை இப்படியொரு பிறந்த நாளைக் கொண்டாடியதில்லை. ஏனென்றால், ஏதேனும் ஒரு படப்பிடிப்பில் இருப்பேன், அங்கு என் பிறந்த …
கொரோனா காலத்தில் நாம் செய்யும் உதவி பிற்காலத்தில் பல மடங்காக நம்மை வந்தடையும் – யோகிபாபு Read More