ஈழத் தமிழ் அகதிகளுக்கெதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழர்கள் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது – உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

“உலகம் முழுவதுமுள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்மசத்திரம் அல்ல” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது கண்டு அளவற்ற வேதனை அடைகிறேன். புத்தரும், மகாவீரரும், காந்தியடிகளும் பிறந்த மண்ணில் இப்படியொரு தீர்ப்பா? ஈழத் தமிழரான சுபாஷ்கரன் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் …

ஈழத் தமிழ் அகதிகளுக்கெதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழர்கள் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது – உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை Read More

65 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த காவலாளி மனைவியுடன் கைது

சென்னை நீலாங்கரையில் ஐபி நகர் மகேஷ் குமார் என்பவர் வீட்டில் வெளியூர் சென்றிருந்தபோது 14.05.2025 அன்று வீட்டை உடைத்து தங்க நகைகள்‌ வெள்ளிப் பொருட்களுடன் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் அவ்வீட்டின் காவலாள்யாக பணி செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த …

65 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த காவலாளி மனைவியுடன் கைது Read More

திண்டுக்கல் கஞ்சா வழக்கில் 6 நபர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டணை

19.05.2025 திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இ.பி.காலனி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு 36.400 கிலோ கிராம்  கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் கன்னிவாடி தெத்துப்பட்டி பகுதியைச்சேர்ந்த வைரவன் (வயது 31), முத்துக்கருப்பன் (வயது 23), சுந்தரபாண்டி (வயது …

திண்டுக்கல் கஞ்சா வழக்கில் 6 நபர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டணை Read More

நண்பர்களுக்கு இடையிலான சச்சரவில் கத்தியால் குத்தியதால் நண்பர் மரணம். கொலையாளி கைது.

சென்னை, கே.கே.நகர், ராணி அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த அமித்பாஷா, (வயது 31)என்பவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அமித்பாஷா, கொளத்தூர், 200 அடி ரோட்டில் உள்ள அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவின் டீக்கடைக்கு அடிக்கடி சென்று சந்தித்து பேசிவந்துள்ளார். கடந்தவாரம் …

நண்பர்களுக்கு இடையிலான சச்சரவில் கத்தியால் குத்தியதால் நண்பர் மரணம். கொலையாளி கைது. Read More

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் மூவர்ணக் கொடிப் பேரணி

புதுவைப் பல்கலைக்கழகத்தில்,  இந்திய ஆயுதப்படைகளின் வெற்றிகரமான நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கௌரவிக்கும் வகையில், மிகுந்த உற்சாகத்துடன் ஒரு பெரும் தேசபக்திப் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள்,  முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களையும்முக்கிய பிரமுகர்களையும் …

புதுவைப் பல்கலைக்கழகத்தில்  ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் மூவர்ணக் கொடிப் பேரணி Read More

”இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழவில்லை என்று கூறுபவர்கள் கனடாவில் எவரும் இருந்தால், நீங்கள் கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள்” பிரம்ரன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் நகரபிதா பெற்றிக் பிரவுண் அழுத்தமாகத் தெரிவிப்பு (பிரம்ரன் மாநகரிலிருந்து ஆர். என்.லோகேந்திரலிங்கம்)

”இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவமும் ராஜபக்ச என்னும் கொடிய கொலையாளியின் சகாக்களும் இணைந்து நடத்திய இனப்படுகொலையினால் 2009 ம் ஆண்டு இலட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இலட்சக் கணக்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் உள்ளன.  இவ்வாறிருக்கையில் இனப்படுகொலை  நிகழவில்லை என்று கூறுபவர்களும் உள்ளார்கள். …

”இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழவில்லை என்று கூறுபவர்கள் கனடாவில் எவரும் இருந்தால், நீங்கள் கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள்” பிரம்ரன் மாநகரில் ‘முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத் தூபியை திறந்து வைத்து ஆற்றிய உணர்வுபூர்வமான உரையில் நகரபிதா பெற்றிக் பிரவுண் அழுத்தமாகத் தெரிவிப்பு (பிரம்ரன் மாநகரிலிருந்து ஆர். என்.லோகேந்திரலிங்கம்) Read More

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், மாநில அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்றும், அரசு பள்ளிகள் அளவிலான தேர்ச்சி விகிதத்தில் 97.94 சதவீதம் தேர்ச்சி  பெற்று முதலிடத்தைப் பெற்றமைக்காக திருப்பத்தூர், நாகப்பா, மருதப்பா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் …

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். Read More

புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், சென்னையில்  “மானக் சம்வாத் என்ற புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல்நிகழ்ச்சியை” நடத்தியது. இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் பற்றிய சுருக்கமான வழிகாட்டுதல் அமர்வும்  அதைத்தொடர்ந்து அறிமுகத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. …

புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” சென்னையில் நடைபெற்றது Read More

சிலை  திருட்டு தடுப்பு பிரிவு, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஒரு அம்மன்உலோக சிலை மீட்கப்பட்டு, நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, திருநெல்வேலி சரகஅதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்13.05.2025 தேதி காலை 11.30 மணியளவில் உதவி ஆய்வாளர்திரு.ராஜேஷ் தலைமையில் குழுவினர் திருநெல்வேலி தூத்துக்குடிதேசிய நெடுஞ்சாலையில் ரோந்து செய்து கண்காணித்துவந்தபோது வடவல்லநாட்டில் உள்ள அரசன் சேம்பர்ஸ் அருகேநின்று கொண்டிருந்த …

சிலை  திருட்டு தடுப்பு பிரிவு, சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஒரு அம்மன்உலோக சிலை மீட்கப்பட்டு, நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More

கோடை காலத்தை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான சென்னை, பாண்டிசேரி, மாமல்லபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் போன்ற சுற்றுலாக்களுக்கு முன் பதிவுகள் நடைப்பெற்று வருகிறது. என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., தகவல்

முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களால் தமிழ்நாடு  சுற்றுலா வளர்ச்சிக்காக 1971ல்  ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு  சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படிப்படியாக உயர்ந்து தமிழ்நாடு முழுவதும் 26 ஓட்டல்கள் தங்கும் விடுதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் நீங்காத அனுபவங்களை தரும் வகையில் 9 படகு குழாம்கள் …

கோடை காலத்தை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான சென்னை, பாண்டிசேரி, மாமல்லபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் போன்ற சுற்றுலாக்களுக்கு முன் பதிவுகள் நடைப்பெற்று வருகிறது. என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப., தகவல் Read More