தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழ்நாடு காவல்துறையில் துறை சார்ந்த சீர்திருத்தத்திட்டம் உருவாக்க  தமிழ்நாடு காவல்துறைக்கும் இந்தியகாவல் அறக்கட்டளைக்கும் இடையே இன்று 22.08.2025 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது, இத்திட்டமானது ஆராய்ச்சி/திறன் மேம்பாடு உள்ளிட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்ட துவக்க விழாவில் …

தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம். Read More

ரூ.1.24 கோடியை மோசடி செய்த குற்றவாளிகள் இருவர் கைது.

தாம்பரத்தில் டிஜிட்டல் மோசடியை தாம்பரம் மாநகர காவல் துறையின் இணைய வழி குற்றப்பிரிவு போலிசார் கண்டறிந்து கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் சரோஜா என்பவருக்கு தடை செய்யபட்ட பொருட்கள் உள்ள பார்சல் வந்திருப்பதாக கூறி வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்ட …

ரூ.1.24 கோடியை மோசடி செய்த குற்றவாளிகள் இருவர் கைது. Read More

பெரும்பாக்கம் இளைஞர்களின் நேர்மைக்குபாராட்டு தெரிவித்து சான்று வழங்கிகௌரவித்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர்

கடந்த ஆகஸ்ட் 12, 2025 அன்று, மாலை 17:30 மணியளவில், பெரும்பாக்கம், எழில் நகர், பிளாக்: 86, எண். 40-ல் வசிக்கும்        திரு. சதிஷ் குமார், வஃ35, தஃபெ. ரகுநாத், என்பவர் பொன்மார் பகுதியில் உள்ள மீன்கடையில் …

பெரும்பாக்கம் இளைஞர்களின் நேர்மைக்குபாராட்டு தெரிவித்து சான்று வழங்கிகௌரவித்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் Read More

அரும்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 27 நபர்களிடம் பணம் ரூ.48.5 லட்சம் பெற்று போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்த தந்தை மகள் கைது

Iசென்னை, அரும்பாக்கம், ராமகிருஷ்ணா தெருவில் வசித்து வரும் ஆரோக்கியராஜ், என்பவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2023ம் ஆண்டு அவரது நண்பர் மூலம் அறிமுகமான வெங்கடேசன் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் அரும்பாக்கம் பகுதியில் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை …

அரும்பாக்கத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 27 நபர்களிடம் பணம் ரூ.48.5 லட்சம் பெற்று போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடி செய்த தந்தை மகள் கைது Read More

இந்தியா சுதந்திர தினத்தில் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்த ஆணையர்

சென்னை,ஆக.17- இந்தியாவின் 79வது சுதந்திர தினவிழா தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மாநகர காவல்த்துறையின் சார்பில் கொண்டாடப்பட். இந்தியா சுதந்திர தினவிழாவில் காவல்த்துறை ஆணையர் ஆ. அருண்,இ.கா.ப. பத்தி ரிகையாளர்களுக்கு விருந்தளித்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி கலந்துரையாடினார். இந்நிகழ்வில் காவல்த்துறை உயர் …

இந்தியா சுதந்திர தினத்தில் பத்திரிகையாளர்களுக்கு விருந்தளித்த ஆணையர் Read More

காவல்த்துறை துணை ஆணையருக்கு முதலமைச்சரின் நல்லாளுமை விருது

ஊரக மேம்பாட்டுத் திட்டங்களுக்காக திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் பிரசன்ன குமார்,இ.கா.ப.க்கு முதலமைச்சரின் “நல்லாளுமை விருதை” தமிழக அரசு அளித்தது. தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் புதிய உத்திகளைக் கையாண்டு, பொதுமக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்கும் அலுவலர்கள் மற்றும் அமைப்புகளைப் …

காவல்த்துறை துணை ஆணையருக்கு முதலமைச்சரின் நல்லாளுமை விருது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்,காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 12  புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப.,சென்னைபெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்றுவரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்,காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 12  புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ்நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை.

கிழக்கு மண்டலம், மயிலாப்பூர் மாவட்டம். இராயப்பேட்டை சரகம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண் ஒருவர் தனது மாமனார் தன் குழந்தையை பாலியல் வன் கொடுமை செய்ததாக கொடுத்த புகாரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து …

போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1)ன் கீழ்நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை எச்சரிக்கை. Read More

2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா நிறைவு

2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு ஜ{லை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் மற்றும் ஆவடி படை பயற்சி மையத்தில் நடைபெற்றது. …

2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா நிறைவு Read More