ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள்

முதன் முறையாக தமிழ்நாட்டில்  44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெறவுள்ளது. சர்வதேச சதூங்கக் கூட்டமைப்பு FIDE, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு AICF மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் TNSCA அனுமதியுடன்  தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி தமிழக அரசின் …

ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள் Read More

கோவாவில் வீறு கொண்டு எழுந்தது தமிழனின் சிலம்பம்.

தமிழனுக்கு கடந்த 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கோவா மாநிலத்தில் விக்டோரியா ஸ்போர்ட்ஸ் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழகத்திலிருந்து லிங்கம் சிலம்பம் பயிற்சி பள்ளி யின் தலைமையில் சென்ற வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டு ஒட்டு …

கோவாவில் வீறு கொண்டு எழுந்தது தமிழனின் சிலம்பம். Read More

WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம்

WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் – 2022, ஏப்ரல் 8 முதல் 17 வரை சென்னை, படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகமும் இநதுஸ்தான் கலை அறிவியல் கல்லூரியும் இனைந்து பயிற்சி அளித்தது பயிற்சியின் நிரைவு …

WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் Read More

U- 19 உலகக்கோப்பை போட்டியில் 5 முறையாக வெற்றி பெற்ற இந்தியா…! பிரதமர் வாழ்த்து

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த நிலையில்,நேற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்தியாவும், 2-வது …

U- 19 உலகக்கோப்பை போட்டியில் 5 முறையாக வெற்றி பெற்ற இந்தியா…! பிரதமர் வாழ்த்து Read More

தமிழ் நாடு குத்துச் சண்டை போட்டி

சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான எங்களின் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் (ஆண்கள் மற்றும் பெண்கள்) 2021 டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் சென்னை தமிழ்நாடு நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் …

தமிழ் நாடு குத்துச் சண்டை போட்டி Read More

டென்பின் பந்துவீச்சு போட்டியில் முதல் பரிசை வென்ற ஹபீபூர் ரஹ்மான்

தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் சார்பில் ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டி (டிச15-18) சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுல் மையத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் சபீர் தன்கோட்டை 395-362 என்கிற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார் ஹபீபுர் ரஹ்மான். முன்னதாக இரண்டு …

டென்பின் பந்துவீச்சு போட்டியில் முதல் பரிசை வென்ற ஹபீபூர் ரஹ்மான் Read More

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் நிறைவு விழா

இந்திய தேசியக்கொடி ஏந்தி வந்த பஜ்ரங் புனியா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடி ஏந்தி வந்த பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக் நிறைவு விழாவில், அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்படுகிறது. 32-வது ஒலிம்பிக் திருவிழா …

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் நிறைவு விழா Read More

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா! இழிவை நீக்கி புகழை மீட்போம் – சு.வெங்கடேசன் எம் பி

டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சாதி இந்துக்கள் அநாகரிக நடனம்… பட்டாசு வெடிப்பு… அணியில் அதிகம் தலித்துகள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் …

இந்தியாவின் செல்ல மகள் வந்தனா! இழிவை நீக்கி புகழை மீட்போம் – சு.வெங்கடேசன் எம் பி Read More

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து இன்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவை சேர்ந்த ஹீ பிங் ஜியாவோவை 21-13 மற்றும் 21-15 என்ற கணக்கில் வென்ற சிந்து, இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக …

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணியாக பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து உருவெடுத்துள்ளார். Read More