ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள்
முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி நடைபெறவுள்ளது. சர்வதேச சதூங்கக் கூட்டமைப்பு FIDE, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு AICF மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் TNSCA அனுமதியுடன் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி தமிழக அரசின் …
ஆட்சியரிடம் வாழ்த்துப் பெற்ற செஸ் விளையாட்டு வீரர்கள் Read More