டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு

பளுதூக்குதல் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 87கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 115 கிலோ என மொத்தம் 202 கிலோ எடையை அவர் தூக்கினார். மணிப்பூரைச் சேர்ந்த 26 வயதான …

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்: பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு Read More

டில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுவீரர்களின் முதல் அணி

டோக்கியா ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வாரத்தில்தொடங்கவுள்ளதால், இந்தியாவில் இருந்து டோக்கியோசெல்லும், முதல் விளையாட்டு வீரர்கள் அணியை முறைப்படிவழியனுப்பும் நிகழ்ச்சி புதுதில்லி, இந்திராகாந்தி சர்வதேசவிமான நிலையத்தில் இன்று நடைப்பெறவுள்ளது.  54 விளையாட்டு வீரர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும்இந்திய ஒலிம்பிக் சங்க பிரதிநிதிகள்  உட்பட 88 பேர்கொண்ட அணியினரை, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும்விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர்  திரு நிசித் பிரமணிக் ஆகியோர்முறைப்படி வழியனுப்புகின்றனர்.  இந்த வழியனுப்புவிழாவில்,  இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் திரு நரேந்தர்துருவ் பத்ரா, பொதுச் செயலாளர்  திரு ராஜீவ் மேத்தாமற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமைஇயக்குனர் திரு சந்தீப் பிரதான்   ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். வில் அம்பு, ஈட்டி எறிதல், ஹாக்கி, பாட்மின்டன், டேபிள்டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் பளுதூக்குதல்ஆகிய 8 போட்டிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் புதுதில்லியிலிருந்து இன்றுபுறப்படுகின்றனர். இதில் மிகப் பெரிய அணி ஹாக்கி. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்துபிரமுகர்களுக்கும் கொவிட் பரிசோதனை செய்து கொள்வர். சமூக இடைவெளி முறைகளும் இந்நிகழ்ச்சியில்பின்பற்றப்படும்.  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு, 127 இந்தியவிளையாட்டு வீரர்கள், தகுதி பெற்றுள்ளனர்.  ரியோஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றவர்களை விட இவர்கள்அதிகம் என்பதால், இந்த எண்ணிக்கை  சாதனையாகஉள்ளது.

டில்லியிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக்போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டுவீரர்களின் முதல் அணி Read More

Formula Race Car பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ்

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாகவும் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த அழகுப் பதுமையாகவும், திரையில் கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், நிஜ வாழ்கையிலும் சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார்.   “Momentum – School of Advance Racing” பள்ளியில் கலந்துகொண்டு Formula …

Formula Race Car பயிற்சியை முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் Read More

இந்தியா – இலங்கை அட்டவணையில் மாற்றம்

இந்தியா – இலங்கை அணிகளிடையே நடக்க உள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அட்டவணையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற இருந்த நிலையில், இலங்கை அணியினர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் …

இந்தியா – இலங்கை அட்டவணையில் மாற்றம் Read More

துப்பாக்கி சுடும்போட்டியில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜீத்

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இந்தப் போட்டிகளை நடத்தினார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் …

துப்பாக்கி சுடும்போட்டியில் 6 பதக்கங்களை வென்ற நடிகர் அஜீத் Read More

சுனில் நரேன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் – நடுவர்கள் புகார்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் அவர் பந்தவீசத் தடையில்லை. 2-வது முறையாக நடுவர்கள் புகார் அளித்தால் நரேனுக்குத் தடை விதிக்கப்படும். அபுதாபியில் நடந்த ஐபிஎல் …

சுனில் நரேன் பந்துவீச்சில் மீண்டும் சந்தேகம் – நடுவர்கள் புகார் Read More

ரியாத்தில் கிரிக்கெட் போட்டி

சௌதி அரேபியா தலை நகர் ரியாத்தில் வரும் 16/10/2020 அன்று பிரன்ட்ஸ் பிரிமியர் லீக் 4வது எடிசன் லயன்ஸ் குமார் தலைமையில் ஆரம்பம் ஆக உள்ளது. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க …

ரியாத்தில் கிரிக்கெட் போட்டி Read More

அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனது துரதிர்ஷ்டம்; கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்: கே.எல்.ராகுல் ஒப்புதல்

மயங்க் அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனதுதான் துரதிர்ஷ்டம். அதன்பின்புதான் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கியது. கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் …

அகர்வால் விரைவாக ரன் அவுட் ஆனது துரதிர்ஷ்டம்; கேப்டனாக தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்: கே.எல்.ராகுல் ஒப்புதல் Read More

யூனியன் பிரதேசங்களில் கோவிட-19 நோய்த் தோற்று மற்றும் அதன் கட்டுப்பாடு குறித்து மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் குடும்ப நலத்துறைச் செயலாளரும் ஆய்வு மேற்கொண்டனர்.

யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, லக்ஷதீப், அந்தமான் & நிகோபார், தாதர்& நாகர் ஹவேலி, டாமன்  டியூ ஆகியவற்றில்   கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் அதன் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து 29.08.2020 அன்று காணொளிக் காட்சி மூலம் மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் …

யூனியன் பிரதேசங்களில் கோவிட-19 நோய்த் தோற்று மற்றும் அதன் கட்டுப்பாடு குறித்து மத்திய உள்துறைச் செயலாளரும் சுகாதாரம் குடும்ப நலத்துறைச் செயலாளரும் ஆய்வு மேற்கொண்டனர். Read More

‘தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது’ என முன்னாள் வீரர்கள் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்கள்.

கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்தது, தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு முழுமை பெறாது என்று தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர். இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே …

‘தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது’ என முன்னாள் வீரர்கள் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்கள். Read More