இந்தியா சுதந்திரதினம் கொடியேற்று விழா

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன், இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாரியத் தலைமை அலுவலகமான கோயம்பேடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார். வாரிய …

இந்தியா சுதந்திரதினம் கொடியேற்று விழா Read More

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் ரூபாய்.78.59 கோடி மதிப்பீட்டில் 20  இடங்களில்  சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன்

தமிழ்நாடு முதலமைச்சர்  நல்வழிகாட்டுதலின்படி, சுற்றுலாத்துறைஅமைச்சர் இரா.இராஜேந்திரன்  தலைமையில்  (13.08.2025), சென்னை, வாலாஜா சாலையில்அமைந்துள்ள  சுற்றுலா  வளாகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுலா திட்டப் பணிகள் குறித்து சுற்றுலா அலுவலர்களுடன்ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது:  மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் …

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் ரூபாய்.78.59 கோடி மதிப்பீட்டில் 20  இடங்களில்  சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் Read More

RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா

சென்னை, இந்தியா – தொழில்முறை CRM மற்றும் வணிக தானியங்க செயல்முறைத் தீர்வுகளில் முன்னணி நிறுவனமான RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் வளாகத்தில் தனது புதிய அலுவலகத்தை திறந்துவைத்தது. இந்த புதிய விரிவாக்கம், புதிய முயற்சிகள், வாடிக்கையாளர் வெற்றி …

RSOFT TECHNOLOGIES, சென்னை பட்டாபிரம் டைடெல் பார்க் இல் புதிய இனோவேஷன் ஹப் தொடக்க விழா Read More

சுற்றுலாத்துறையில் ரூ.18.12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக்கட்டடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  (1.8.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில், குண்டாறு அணை, ஏலகிரி, பூண்டி நீர்த்தேக்கம், முத்துக்குடா கடற்கரை மற்றும் மதுரை ஓட்டல் தமிழ்நாடு  வளாகம் …

சுற்றுலாத்துறையில் ரூ.18.12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.6.84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக்கட்டடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

காரைக்குடியில் நாடக கலை பயிற்சி பட்டறை தொடக்கம்

காரைக்குடியில் நாடகக்கலைப் பயிற்சிப் பட்டறை தொடக்கப்பட்டது. அந்த விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சுப்பையா தலைமை ஏற்றார். காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துத்துரை முன்னிலை வகித்தார். சிப்பி திரைப்பட மற்றும் ஊடக நிறுவனத்தின் இயக்குநர் அறிவுடைநம்பி வரவேற்புரை …

காரைக்குடியில் நாடக கலை பயிற்சி பட்டறை தொடக்கம் Read More

இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு நண்பர்கள் தோட்டம் நடத்தும் பிரெஞ்சு செம்மொழித் தமிழ் கலை இலக்கிய விழாவிற்கு அலையன்ஸ் பிரான்சே இயக்குநரை கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் நேரில் அழைப்பு

இந்தியத் திருநாட்டின் 78 ஆம் ஆண்டு விடுதலைத் திருநாளை முன்னிட்டுப் புதுச்சேரி நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பின் சார்பில் “பாரதியின் பாடல்களும் கலை இலக்கியப் பகிர்வும்” என்னும் தலைப்பில் கருத்தரங்கமும் பாரதி பாடல்கள் காணொளி வெளியயீட்டு விழாவும் 05.08.2025 அன்று புதுச்சேரி …

இந்திய விடுதலைத் திருநாளை முன்னிட்டு நண்பர்கள் தோட்டம் நடத்தும் பிரெஞ்சு செம்மொழித் தமிழ் கலை இலக்கிய விழாவிற்கு அலையன்ஸ் பிரான்சே இயக்குநரை கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் நேரில் அழைப்பு Read More

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளதாக இந்த நிறுவனத்தின் இயக்குநர் கே முரளி தெரிவித்துள்ளார்.  சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், பத்தாவது,  பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு …

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டதின் கீழ் பயிற்சி  தொடங்கப்பட்டுள்ளது Read More

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்  மகளிர் அமைப்பான  ஐக்கிய மகிளா சங்கம்   தனது   தடத்தை பதித்தது .

ஐக்கிய தொழிற்சங்க காங்கிரசின் (U.T.U.C.)தேசிய குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் க.தேசிங்.M.A.M L.  தலைமையில்  இப்பயணம் அமைந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட  பெண்கள் தேவராஜபுரத்தில் கூடினர்.  ஐக்கிய மகளிர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு கூட்டம் U.M.S.ன் மாநில தலைவரும்,அகில …

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்  மகளிர் அமைப்பான  ஐக்கிய மகிளா சங்கம்   தனது   தடத்தை பதித்தது . Read More

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.  முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெண்கள் …

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். Read More

இஎஸ்ஐ மருத்துவமனையில் பிஎம்ஜேஏஒய் அட்டைதாரர்களுக்கும் சிகிச்சை வசதி – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார்

நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கே கே நகரில் உள்ள தொழிலாளர் அரசு …

இஎஸ்ஐ மருத்துவமனையில் பிஎம்ஜேஏஒய் அட்டைதாரர்களுக்கும் சிகிச்சை வசதி – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார் Read More