தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.

நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்களே,  துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி அவர்களே,அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்களே, தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களே,திரு. ஜெயரஞ்சன் அவர்களே,மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் கவுன்சில் …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை. Read More

அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், 
ரூ.400 கோடி மதிப்பீட்டில் 500  நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை …

அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், 
ரூ.400 கோடி மதிப்பீட்டில் 500  நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது Read More

கனடாவில் இயங்கிவரும் தமிழ் அமைப்புக்கள் தம்மை சுய விமர்சனங்களுக்கு உட்படுத்த வேண்டும்

மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டவை அல்லது மக்கள் நலன் கருதி தொடங்கப்பட்டவை அல்லது மக்களுக்கு சேவையாற்றவென நிறுவப்பட்டவை என்ற பிரகடனங்களோடு உலகின் பல நாடுகளிலும் இயங்கிவந்த அல்லது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பொது அமைப்புக்களுக்கு சில ஒழுங்கு முறைகள் உள்ளன. அவற்றில், மேற்படி அமைப்புக்கள் …

கனடாவில் இயங்கிவரும் தமிழ் அமைப்புக்கள் தம்மை சுய விமர்சனங்களுக்கு உட்படுத்த வேண்டும் Read More

மலாயாப் பல்கலையில்* *வள்ளுவர்க்கு இருக்கை

மலாயப் பல்கலைக் கழகத்தில்       மாபெரும் உலகப் பேரறிஞர் ; எலாமும் தெளிந்த *வள்ளுவர்க்கே*        *இருக்கை* அமைக்க வேண்டுமென மலேசியப் பிரதமர் *அன்வரிடம்*         மகிழ்வாய் *இந்தியப் பிரதமரும்* சிலேடை …

மலாயாப் பல்கலையில்* *வள்ளுவர்க்கு இருக்கை Read More

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவின் நான்கு நூல்கள் மார்க்கம் நகரில் வெளியிடப்பெறுகின்றன

அண்மையில் கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி’ சர்வதேச விருது விழாவில் கலந்து கொள்ளவென இங்கு வந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களின் நான்கு நூல்கள் மார்க்கம் நகரில் வெளியிடப்பெறுகின்றன. மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் மாகாணப் பாராளுமன்ற …

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜாவின் நான்கு நூல்கள் மார்க்கம் நகரில் வெளியிடப்பெறுகின்றன Read More

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி வித்தியானந்தனின் உருக்கமான உரை (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

1974ம் ஆண்டு ஜனவரி மாதம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கொழும்பில் நடத்த வேண்டும் என பல சக்திகளாலும் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும் துணிச்சலுடன் அதனை யாழ்ப்பாணத்தில் நடத்திக்காட்டி அதற்கு தலைமை ◌தாங்கியும் வழிநடத்தியவர் மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆவார் என்பதை …

பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி வித்தியானந்தனின் உருக்கமான உரை (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) Read More

*கழறுதமிழ் ஊர்,என் ஊர் !* *தமிழ்கற்றோர் கேளிர் !*

முகமறியா இளவயதில் தந்தையைநான் இழந்தேன் !      மூவேழு நால்வயதில் அன்னைதனை இழந்தேன் ! நகர்ந்துவந்த ஐம்பத்தெட் டாம்வயதில் இல்லாள் ;      நல்லாளை இழந்துவிட்டு நான்தனியன் ஆனேன் ! இகவாழ்வும் மனையாளின் மறைவுக்குப் பின்னே     …

*கழறுதமிழ் ஊர்,என் ஊர் !* *தமிழ்கற்றோர் கேளிர் !* Read More

கடந்த 26-05-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது

மேற்படி விழாவில் வெளிநாடுகளிலிருந்து விருது பெறுவதற்காக கனடாவிற்கு அழைக்கப்பெற்ற மூவர் மற்றும் கனடா வாழ் வெற்றியாளர்கள் நால்வர் என எழுவர் மேடையில் தனித்தனியாகக் கௌரவிக்கப்பட்ட பின்னர் ஒன்றாக மேடையில் நிற்பதையும் அவர்களை வாழ்த்தும் வகையில் கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சுக்களின் பாராளுமன்றச் …

கடந்த 26-05-2024 அன்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் இடம்பெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது Read More

மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் கடவுளை குறித்த ஞானமும் முக்கியம் – லியோ பால் கொலம்பஸ்

பட்வெர்த்,மே.20- ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவால் நிறுவப்பட்ட மனுஜோதி ஆஸ்ரமத்தின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவ்வாசிரமத்தின் நிர்வாகி மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவராற்றிய சொற்பொழிவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்கள் அநேக நாடுகளுக்கு சென்று ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற …

மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோ அதேபோல் கடவுளை குறித்த ஞானமும் முக்கியம் – லியோ பால் கொலம்பஸ் Read More

*நாம்ஒன்று பட்டுவிட்டால்* *மாற்றார் தோற்றார் !*

பொதுமைசார் இயக்கங்கட் குள்ளே கூட       பொதுத்தேர்தல் போல்,தேர்தல் நடக்கும் வேளை பொதுமக்கள் அரசியல்சார் கட்சிக் குள்ளே        போட்டியிருந் தால்அதுவே மக்க ளாட்சி ! அதற்கெனஓர் தனிமதிப்பு, மரியா தையும்       …

*நாம்ஒன்று பட்டுவிட்டால்* *மாற்றார் தோற்றார் !* Read More