பெண் காவல் ஆய்வாளருக்கு ஆட்சியர் அளித்த சல்யூட்

திருவண்ணாமலையில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் கந்தசாமி கொரோனா அச்சம் காரணமாக…. உயிரிழந்த ஒருவரின் சடலத்தை தூக்க உறவினர்களோ மற்றவர்களோ முன்வராத நிலையில் தானே தனது கைகளால் தூக்கிய பெண் காவல் ஆய்வாளர் அல்லி ராணியை பாராட்டி மகிழ்ந்தார்… அவருக்கு …

பெண் காவல் ஆய்வாளருக்கு ஆட்சியர் அளித்த சல்யூட் Read More

தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்க – பென்னாகரம் காவல்துறையின் சட்ட அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணிணி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக் கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடப்பிரிவுகளுக்காக 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மாதம் ரூபாய் 5 ஆயிரம் தொகுப் …

தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்க – பென்னாகரம் காவல்துறையின் சட்ட அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டம் Read More

ஜூலை 24ல் விஜய் ஆன்டனியின் அடுத்த பட அறிவி்ப்பு

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் குறுகிய காலத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு புகழ் பெற்ற விஜய் ஆன்டனியின் படங்களுக்கு, தமிழ்ப் பட வியாபார எல்லைகளைத் தாண்டியும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படம், …

ஜூலை 24ல் விஜய் ஆன்டனியின் அடுத்த பட அறிவி்ப்பு Read More

“திங்க் தமிழ்”

“திங்க் மியூசிக் இந்தியாவின்” புதிய முயற்சியே “திங்க் தமிழ்”. இதில் வெளியிடப்படும் பாடல்கள் தமிழ் மொழியை, பண்பாட்டை, இலக்கிய வரலாற்றை கொண்டாடுவதாய் இருக்கும். பாரதியார் முதல் நாலடியார் வரை, திருக்குறள் முதல் பாரதிதாசன் வரை, பாரம்பரிய மற்றும் சமகால தமிழ் கவிதைகள் …

“திங்க் தமிழ்” Read More

கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கயுள்ள தமிழகத்தை சேர்ந்த 700 மருத்துவ மாணவர்களை மீட்க வேண்டும் – ஜவாஹிருல்லா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகளில் வேலைக்காகவும் கல்விக்காகவும் சென்றுள்ளவர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை தொடங்கியது. அந்த திட்டத்தின் மூலம் வெளிநாடுளில் உள்ள இந்தியர்களை மீட்டு வந்தாலும் இன்னும் பல வெளிநாடுகளில் இந்தியர்கள் சிக்கி தாயகம் …

கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கயுள்ள தமிழகத்தை சேர்ந்த 700 மருத்துவ மாணவர்களை மீட்க வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

மும்பையில் பயிலும் தமிழ் மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்வருக்கு மகாராஷ்டிரா அம்மா பேரவை செயலாளர் ராஜேந்திர ராஜன் நன்றி அறிவித்தார்.

மும்பை மாணவர்களும் ஆல் பாஸ்! தமிழக முதல்வரின் அட்டகாச அறிவிப்பு. முன்னெடுத்த பேரவைச் செயலாளர்..! “உலகெங்கும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விசயமும் பெரும் கேள்விக்குரியாக இருந்தது. தேர்வுக்கு எப்படி …

மும்பையில் பயிலும் தமிழ் மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதல்வருக்கு மகாராஷ்டிரா அம்மா பேரவை செயலாளர் ராஜேந்திர ராஜன் நன்றி அறிவித்தார். Read More

முழு முடக்கத்தை நோய்த்தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – தொல்.திருமா

தற்போது சென்னை மற்றும் நான்கு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு முடக்கத்தை நோய்த் தொற்று அதிகமாக உள்ள திருச்சி திருவண்ணாமலை வேலூர் முதலான மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழகத்தின் கொரோனா நோய்த்தொற்றுப் …

முழு முடக்கத்தை நோய்த்தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – தொல்.திருமா Read More

சமுத்திர சேது திட்டத்தின்கீழ், ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து இந்தியர்களுடன் புறப்பட்டது

புதுதில்லி, ஜூன் 26, 2020, இந்தியக் கடற்படையின் சமுத்திர சேது திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல், 24 ஜுன், 2020 அன்று மாலை ஈரான் சென்றடைந்து. 25 ஜுன், 2020 அன்று அந்நாட்டு துறைமுகத்திற்குள் சென்றது. கட்டாய மருத்துவ …

சமுத்திர சேது திட்டத்தின்கீழ், ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து இந்தியர்களுடன் புறப்பட்டது Read More