
புதிய வகை உயர்ரக இறால் மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன்
சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திற்குட்பட்ட மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம், அதிக உற்பத்தியை ஈட்டக்கூடிய புதிய வகை இறால் மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. மத்திய மீன்வளத்துறையின், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்ட …
புதிய வகை உயர்ரக இறால் மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் Read More