புதிய வகை உயர்ரக இறால் மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன்

சென்னையை அடுத்த  முட்டுக்காட்டில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திற்குட்பட்ட மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம்,  அதிக உற்பத்தியை ஈட்டக்கூடிய புதிய வகை இறால் மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.  மத்திய மீன்வளத்துறையின், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்ட …

புதிய வகை உயர்ரக இறால் மீன் வளர்ப்புத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் Read More

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை (08.10.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-114க்குட்பட்ட மெரினா கடற்கரையில்ரூ.1.37 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை (08.10.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர், மெரினாநீச்சல் குளத்தில் குளிப்பதற்கு நேரம் நிர்ணயம் …

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை (08.10.2024) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். Read More

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாழ்த்து

“அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழக துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம்,  திரையுலகில் நடிகராக மக்கள் மனதில் இடம் பிடித்து பின்னர் அரசியலில் கட்சிப்பணி ஏற்று அதன் அடுத்த கட்டமாக தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் ஆக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக …

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாழ்த்து Read More

தி கிங் மேக்கர்” என்ற பெயரில் அருளாளர் ஆர் எம் வீரப்பன் குறித்த ஆவணப்படம் தயாராகிறது

சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர் மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்பாளர், தமிழகத்தின்  வரலாற்றில்  முக்கிய ஆளுமையாக இருந்த  அருளாளர் திரு ஆர்.எம். வீரப்பன் அவர்கள் குறித்த ஆவணப்படம், திரையுலகத்தின் முன்னணி பிரபலங்களின் பங்கேற்பில், உலகத்தரத்திற்கு இணையாக உருவாகவுள்ளது. …

தி கிங் மேக்கர்” என்ற பெயரில் அருளாளர் ஆர் எம் வீரப்பன் குறித்த ஆவணப்படம் தயாராகிறது Read More

எல்லா நடிகருக்கும் எம் ஜி ஆர் ஆக ஆசை – தயாரிப்பாளர் கே.ராஜன்

கோல்டன் ஈகிள் ஸ்டுடியோ  சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம், “தில் ராஜா”. வருகிற 27 ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் அறிமுக நிகழ்வில், திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான …

எல்லா நடிகருக்கும் எம் ஜி ஆர் ஆக ஆசை – தயாரிப்பாளர் கே.ராஜன் Read More

புதுப்பிக்கபட்ட அறைகளில் நிர்வாகிகளை அமர வைத்த முதல்வர்

திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவரால் திறந்துவைக்கப்பட்டது. கழகத் தலைவர் அறிவாலயத்தில் தலைமைக் கழக நிர்வாகிகளை அவர்கவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைகளில் அமர வைத்தார். தலைமை நிலைய செயலாளருக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தலைமை நிலைய …

புதுப்பிக்கபட்ட அறைகளில் நிர்வாகிகளை அமர வைத்த முதல்வர் Read More

தேனி மாவட்டத்தில் அடல் டிங்கரிங் ஆய்வக தத்தெடுப்பு மற்றும் வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக ஜிக்யாசா ATL பட்டறைக்கு சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி ஏற்பாடு

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகம் (CSIR) இன் ஒரு அங்கமான, CSIR-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (CSIR-SERC) சென்னை ஆய்வகமும், CSIR சென்னை வளாகமும் (CMC) இணைந்து, தேனி மாவட்டத்தில் அடல் டிங்கரிங் ஆய்வக தத்தெடுப்பு மற்றும் வழிகாட்டுதலின் ஒரு …

தேனி மாவட்டத்தில் அடல் டிங்கரிங் ஆய்வக தத்தெடுப்பு மற்றும் வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக ஜிக்யாசா ATL பட்டறைக்கு சிஎஸ்ஐஆர்-எஸ்இஆர்சி ஏற்பாடு Read More

மலாயாப் பல்கலையில்* *வள்ளுவர்க்கு இருக்கை

மலாயப் பல்கலைக் கழகத்தில்       மாபெரும் உலகப் பேரறிஞர் ; எலாமும் தெளிந்த *வள்ளுவர்க்கே*        *இருக்கை* அமைக்க வேண்டுமென மலேசியப் பிரதமர் *அன்வரிடம்*         மகிழ்வாய் *இந்தியப் பிரதமரும்* சிலேடை …

மலாயாப் பல்கலையில்* *வள்ளுவர்க்கு இருக்கை Read More

2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 26.8.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் திரு.சி.சமயமூர்த்தி.இ.அ.ப., தகவல்.

நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுலாப் பயணிகள் பலதரப்பட்ட அனுபவங்களை பெறுவதற்கு பொழுதுபோக்கு, சாகச விளையாட்டுகள், நடனம், இசை, திருவிழாக்கள், உணவு வகைகள், கல்வி, ஆரோக்கியம் மற்றும் வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து, தகவல் தொடர்பு …

2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 26.8.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் திரு.சி.சமயமூர்த்தி.இ.அ.ப., தகவல். Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில்  உலக தாய்ப்பால் வார விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டு உலகத் தாய்ப்பால் வாரத்தின்  கருத்தாக …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில்  உலக தாய்ப்பால் வார விழா மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. Read More