‘அடியே’ திரைப்படம் வித்தியாசான படைப்பு – ஜி.வி.பிரகாஷ்

மாலி, மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் திரைப்படம்‘ அடியே‘.‌ இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் …

‘அடியே’ திரைப்படம் வித்தியாசான படைப்பு – ஜி.வி.பிரகாஷ் Read More

சுற்றுலா விருதுகளை பெற அதிக அளவில் சுற்றுலா செயல்பாட்டாளர்கள் பங்கேற்க செய்யும் வகையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 27.08.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் (17.08.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் …

சுற்றுலா விருதுகளை பெற அதிக அளவில் சுற்றுலா செயல்பாட்டாளர்கள் பங்கேற்க செய்யும் வகையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 27.08.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் Read More

இயக்குநரான கதாநாயகன் எஸ்.ஆர்.குணா

தமிழில் கயிறு, வாண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் எஸ்.ஆர்.குணா.  2019_ல் கொல்கத்தா இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஷ்டிவல் மற்றும் செவன் கலர்ஸ் பேச்சுலர்ஸ் இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஷ்டிவல் 2019 மெக்சிகோ ஆகிய திரைப்பட விழாக்களில் “கயிறு” திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர். …

இயக்குநரான கதாநாயகன் எஸ்.ஆர்.குணா Read More

*அறிந்தவரும் தெரிந்தவரும்* *யார்க்களிப்பார் வாக்கு…???

*மூன்று R ஐத்* தேர்தலிலே பேசாதீர் என்று        முன்னுரையாய் இத்தேர்தல் பரப்புரைக்கே அரசு ஆன்றதொரு *விதிமுறையை* அறிவிப்பாய்ச் செய்து       அருகில்வரும் தேர்தல்நாள் நேர்மையுடன் நடக்க வேண்டுமெனும் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார் !    …

*அறிந்தவரும் தெரிந்தவரும்* *யார்க்களிப்பார் வாக்கு…??? Read More

“டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்–ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்து, அறிமுக விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன் முறையாக இணைந்து …

“டியர்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெற்ற 32 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை, பெருநகர காவலில் பணிபுரிந்து வந்த 1 காவல் ஆய்வாளர் (ஆயுதப்படை), 14 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 17 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 32 காவல் அலுவலர்கள் இன்று(31.07.2023) பணி ஓய்வு பெற்றனர். 31.07.2023 அன்று வேப்பேரி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி ஓய்வு பெற்ற 32 காவல் அலுவலர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். Read More

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, கூடுதல் கழிப்பிடங்கள் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் சுகாதார வளாகம், கழிவு நீர் சுத்திகரிப்பு அமைப்பு, பிளாஸ்டிக் பாட்டில்களை தூளாக்கும் இயந்திரம், …

செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முட்டுக்காடு படகு இல்லத்தில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா, கூடுதல் கழிப்பிடங்கள் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திறந்து வைத்தார். Read More

ஜூலை 24 முதல் 26 வரை நடைபெறும் கூட்டம் பேரழிவு மீள்திறனுக்கான உலகளாவிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும்

இந்திய தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு  பணிக்குழு தனது மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டத்தை ஜூலை 24 முதல் 26 வரை சென்னையில் நடத்த உள்ளது. பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால்  ஏற்படும் உலகளாவிய சவால்களை …

ஜூலை 24 முதல் 26 வரை நடைபெறும் கூட்டம் பேரழிவு மீள்திறனுக்கான உலகளாவிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும் Read More

ஆவின் கால்நடை தீவனத்தின் தரத்தை மேம்படுத்த கால்நடை உணவியல் துறை வல்லுநர்கள் உடன் அமைச்சர் கலந்தாய்வுக் கூட்டம்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் தமிழ்நாடுகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்டாக்டர். வள்ளி, முதல்வர், அடிப்படை அறிவியல், மற்றும் கால்நடைகள் உணவியல் துறைவல்லுநர்களுடன் ஆவின் கால்நடை தீவனத்தின்தரத்தை மேலும் மேம்படுத்த கலந்தாலோசனைக்கூட்டம், சென்னை, நந்தனம் ஆவின் …

ஆவின் கால்நடை தீவனத்தின் தரத்தை மேம்படுத்த கால்நடை உணவியல் துறை வல்லுநர்கள் உடன் அமைச்சர் கலந்தாய்வுக் கூட்டம் Read More

இயக்குநர் பாலாஜி குமாரின் நம்பிக்கையும் அர்ப்பணிப்புமே ‘கொலை’ படம் உருவாக முக்கியக் காரணம்” – நடிகை ரித்திகா சிங்

நடிகை ரித்திகா சிங் தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடியப் படங்கள் அனைத்துமே அவரின் நடிப்புத் திறமையைநிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. தேசிய விருது பெற்ற நடிகையான ரித்திகா சிங், அவரது அடுத்துவெளியாக இருக்கும் ‘கொலை’ படம் குறித்து உற்சாகமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். இயக்குநர் பாலாஜி …

இயக்குநர் பாலாஜி குமாரின் நம்பிக்கையும் அர்ப்பணிப்புமே ‘கொலை’ படம் உருவாக முக்கியக் காரணம்” – நடிகை ரித்திகா சிங் Read More