இன்று 15.11.2021, காலை 17 குடும்பங்களுக்கு பாய், தலையணை, போர்வை மற்றும் 5 கிலோ அரிசி ஆகியவை சென்னை எழும்பூரில் வழங்கப்பட்டது.

புதுக் கல்லூரி முதல்வர் முனைவர் பஷீர் அஹமது, முன்னாள் துணை முதல்வர் அஹமது மீரான், பேராசிரியர் சங்கத்தின் தலைவர் சர்மத், செயலாளர் முனைவர் சுலைமான், ஓய்வு பெற்ற பேராசிரியர் சங்கத்தின் பொருளாளர் முனைவர் ஷாஹுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர்.