மலைவாழ் மக்களுக்கு புதுக்கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் உதவி

சென்னையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட  மலைவாழ் மக்களுக்கு சென்னை புதுக்கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

 

 

 

 

இந்நிகழ்வில் 


புதுக்கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் சங்கத்தின் தலைவர் முனைவர் S. ஷேக் அலாவுதீன்,

பொருளாளர் முனைவர் அ. ஷாஹுல் ஹமீது, பேராசிரியர் சங்க செயலாளர் முனைவர் சுலைமான், தலைவர் பேராசிரியர் சர்மத், பேராசிரியர் யூனுஸ் , நியூஸ் 7 செய்தி ஆசிரியர் பாக்கியநாதன் மற்றும் ரிப்போர்ட்டர் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்