
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான ஐக்கிய மகிளா சங்கம் தனது தடத்தை பதித்தது .
ஐக்கிய தொழிற்சங்க காங்கிரசின் (U.T.U.C.)தேசிய குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் க.தேசிங்.M.A.M L. தலைமையில் இப்பயணம் அமைந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தேவராஜபுரத்தில் கூடினர். ஐக்கிய மகளிர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு கூட்டம் U.M.S.ன் மாநில தலைவரும்,அகில …
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான ஐக்கிய மகிளா சங்கம் தனது தடத்தை பதித்தது . Read More