செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்  மகளிர் அமைப்பான  ஐக்கிய மகிளா சங்கம்   தனது   தடத்தை பதித்தது .

ஐக்கிய தொழிற்சங்க காங்கிரசின் (U.T.U.C.)தேசிய குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் க.தேசிங்.M.A.M L.  தலைமையில்  இப்பயணம் அமைந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட  பெண்கள் தேவராஜபுரத்தில் கூடினர்.  ஐக்கிய மகளிர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு கூட்டம் U.M.S.ன் மாநில தலைவரும்,அகில …

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின்  மகளிர் அமைப்பான  ஐக்கிய மகிளா சங்கம்   தனது   தடத்தை பதித்தது . Read More

மதிப்புக்குரியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தல்

04-09-2024 மாலை 6 மணி அளவில் ஆர்எஸ்பி யின் தலைநகர தேசிய தலைவர் தோழர் மனோஜ் பட்டாச்சார்யா முன்னாள் எம்பி அவர்களையும், UTUC யின் தேசிய தலைவர் தோழர். சேக்கிழார் அவர்களையும், சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர்  …

மதிப்புக்குரியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தல் Read More