சென்னை பெருநகர காவல்துறை காவல் கரங்கள் சார்பாக முதியோர்காப்பகத்தில்  மூத்த குடிமக்களுடன் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையில் காவல் கரங்கள் உதவி மையம், கடந்த 21.04.2021 அன்று துவங்கப்பட்டு 9444717100 என்ற அழைப்பு எண் மூலம் ஆதரவற்ற உதவிகள் நாடும், விலாசமற்ற நபர்களின் உதவிக்காக ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில்கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை …

சென்னை பெருநகர காவல்துறை காவல் கரங்கள் சார்பாக முதியோர்காப்பகத்தில்  மூத்த குடிமக்களுடன் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. Read More

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும்ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்கு கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிடம், 2020-2021ம் ஆண்டுக்கான மத்தியஉள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பானசேவைக்கான பதக்கங்களை வழங்கினார்

இந்தியா முழுவதும் மத்திய பாதுகாப்பு காவல் படைகள் மற்றும் மாநில காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவல்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக பதக்கங்கள் வழங்க உள்துறை அமைச்சகம், 2018ம் ஆண்டு அரசிதழ் வெளியிட்டு, அறிவித்திருந்தது. மிகச்சிறப்பான முறையில் எவ்விததண்டனைகளுமின்றி மெச்சத்தகுந்த வகையில், 25 …

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும்ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்கு கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிடம், 2020-2021ம் ஆண்டுக்கான மத்தியஉள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பானசேவைக்கான பதக்கங்களை வழங்கினார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் இ.கா.ப., பணி ஓய்வு பெறுகின்ற முதுநிலை நிர்வாக அதிகாரியை பாராட்டி, சிறப்பாக பணியாற்றி வரும் 267 அமைச்சுப்பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., (31.01.2025) வேப்பேரி, காவல் ஆணையரக, 2வது மாடியிலுள்ளகலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற அமைச்சு பணியாளர்களுக்கானநிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து இன்றுபணி ஓய்வு பெறும் முதுநிலை நிர்வாக அதிகாரி G.தெய்வநாயகியின் 41 வருடங்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் இ.கா.ப., பணி ஓய்வு பெறுகின்ற முதுநிலை நிர்வாக அதிகாரியை பாராட்டி, சிறப்பாக பணியாற்றி வரும் 267 அமைச்சுப்பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார்மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

சென்னை  பெருநகர காவல் மோப்ப நாய்பிரிவுக்கு                        5  பரிசுகள்.  வெற்றி பெற்ற மோப்ப நாய்களுக்கும், கையாண்ட காவல்ஆளிநர்களுக்கும் காவல் ஆணையர் நேரில்அழைத்து பாராட்டு.

சென்னை பெருநகர காவலில் வழக்குகளில் துப்புதுலக்க, கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டறிதல், போதைப்பொருட்கள் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேற குற்றசம்பவங்களில் காவல் துறையினருக்கு எளிதில் எதிரிகளைகைது செய்து நடவடிக்கை எடுக்க பெரிதும் உதவியாய்மோப்ப நாய் படை பிரிவு இருந்து வருகிறது. மோப்பநாய்களுக்கு திறமையாக …

சென்னை  பெருநகர காவல் மோப்ப நாய்பிரிவுக்கு                        5  பரிசுகள்.  வெற்றி பெற்ற மோப்ப நாய்களுக்கும், கையாண்ட காவல்ஆளிநர்களுக்கும் காவல் ஆணையர் நேரில்அழைத்து பாராட்டு. Read More

விருகம்பாக்கம் பகுதியில் கூவத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர் வினோத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், இ.கா.ப., நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்

சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-1, முதல்நிலை காவலர் B.வினோத் (மு.நி.கா.30336) என்பவர்சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சிறப்பு அதிவிரைவுப் படை (Special Action Group) பிரிவில்பணிபுரிந்து வருகிறார்.  (13.12.2024) காலைவிருகம்பாக்கம், நடேசன் தெரு பகுதியில்பணியிலிருந்த போது, அருகில் உள்ள கூவம் ஆற்றில்சுமார் …

விருகம்பாக்கம் பகுதியில் கூவத்தில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ஆயுதப்படை காவலர் வினோத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண், இ.கா.ப., நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் ஐ.பி.எஸ், திருவல்லிக்கேணியில் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபரை பிடித்த தனிப்படைபோலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார்.

14.11.2024 அன்று இரவு சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளைளைவங்கி ஊழியர்கள் பூட்டிவிட்டு, மறுநாள் (15.11.2024) காலை வங்கியை திறக்க சென்றபோது, வங்கியின் பூட்டுஉடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து மேற்படி வங்கிகிளையின் மேலாளர் D-1 திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் ஐ.பி.எஸ், திருவல்லிக்கேணியில் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபரை பிடித்த தனிப்படைபோலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார். Read More

சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் குழுவினரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

கடந்த 06.11.2024 அன்று காலை J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் M.மகேந்திரன் தலைமையில், தலைமைக் காவலர் சுப்பிரமணி, காவலர்கள் வேலாயுதம் மற்றும் கங்காதரன் ஆகியோர் துரைப்பாக்கம், ரேடியல் ரோடு சந்திப்பு அருகே வாகனத் தணிக்கை மற்றும் போக்குவரத்து …

சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் குழுவினரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

கஞ்சா கடத்தியவரை கைது செய்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டு

சென்னை பெருநகர காவல், புனித தோமையர்மலை போக்குவரத்து காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமைக. காவலர்கள் பிரகாஷ், பிரவீன்குமார் மற்றும் முதல் நிலைக்காவலர் சதீஷ்குமார் ஆகியோர் இரவு ஆலந்தூர், ஜிம்கோகம்பெனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு …

கஞ்சா கடத்தியவரை கைது செய்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை, திருவொற்றியூர், கிராமத் தெருவில் இயங்கி வரும் விக்டரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (25.10.2024) மதியம் ஏற்பட்ட வாயு கசிவினால் மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளனர். தகவலறிந்த H-5 புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணராஜ், W-14 திருவொற்றியூர் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More