சிறப்பாக பணிபுரிந்த பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வயதான பெண்களின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடிய தாய், மகள் உட்பட3 பெண்கள் கைது: சென்னை, புது வண்ணாரப்பேட்டை, ஜீவா நகர் முதல் தெரு, எண்.38 என்ற முகவரியில் வசித்து வரும் நவரோஜினி, பெ/வ.75 என்ற …

சிறப்பாக பணிபுரிந்த பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். Read More

பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை களைய கலந்துரையாடல்

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பொதுமக்களுக்கு பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை களையும் பொருட்டு சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் திரு.A.K.விசுவநாதன்,IPS., அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி மற்றும் போக்குவரத்து காவல்அதிகாரிகள் கலந்தாய்வுகூட்டம் 17.09.2019 அன்று காலை 11.00 மணிக்கு காவல் ஆணையாளர் அலுவலகத்தில் …

பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை களைய கலந்துரையாடல் Read More

கீழ்பாக்கத்தில் செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளிகளில் ஒருவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல்நிலைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவா, வ/21, த/பெ.பரதன் என்பவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் தங்கி, நியூ ஆவடி சாலையிலுள்ள சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். சிவா 15.9.2019 அன்று நள்ளிரவு சுமார் 11.45 …

கீழ்பாக்கத்தில் செல்போன் பறித்துச் சென்ற குற்றவாளிகளில் ஒருவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதல்நிலைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.S.சித்ரா மற்றும் காவல் வாகன ஓட்டுநர் ஆயுதப்படை பெண் காவலர் M.பத்மாவதி (பெ.கா.42539) ஆகியோர் கடந்த 12.9.2019 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, அதிகாலை சுமார் 03.00 மணியளவில் (13.9.2019) சூளைமேடு நெடுஞ்சாலை …

சூளைமேடு பகுதியில் அதிகாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து உதவிய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் காவலரை சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

போக்குவரத்து தொடர்பான பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமினை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்

போக்குவரத்து தொடர்பாக பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்க்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. அ.கா. விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் திரு.ஏ.அருண், இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின் …

போக்குவரத்து தொடர்பான பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமினை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார் Read More

ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகள், ரொக்கம் ரூ.15,000/- அடங்கிய சூட்கேஸை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை, கீழ்ப்பாக்கம், வரதம்மாள் தோட்டம், 3வது தெரு,எண்.163 என்ற முகவரியில் பத்மநாபன், வ/54, த/பெ. சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாகவும் ஓய்வு நேரங்களில் வாடகை ஆட்டோ எடுத்து ஓட்டி வருகிறார். இவர் கடந்த 08.09.2019 அன்று காலை …

ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகள், ரொக்கம் ரூ.15,000/- அடங்கிய சூட்கேஸை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1.மெரினா பகுதியில் வாலிபரை கத்தியால் தாக்கி தங்கச்செயின் மற்றும் செல்போன்களை பறித்து சென்ற வழக்கில் 3 குற்றவாளிகள் ½ மணி நேரத்தில் கைது. சென்னை, அயனாவரம், செட்டி கார்டன், எண்.24/1 என்ற முகவரியில் ஜெரின்ஜோசப், வ/22, த/பெ.ஜோஸ்வா என்பவர் வசித்து வருகிறார். …

பணியின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த 14 காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

செங்குன்றத்தில் இருவேறு சம்பவங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்த செங்குன்றம் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்த நபர் கைது. சென்னை, அத்திவாக்கம், மேட்டு தெரு, எண்.26 என்ற முகவரியில் வசிக்கும் ரூபன், வ/19, த/பெ.நந்தகோபால் என்பவர் கடந்த 23.8.2019 அன்று காலை சுமார் 06.00 மணியளவில் வடகரை சிக்னல் அருகில் நடந்து …

செங்குன்றத்தில் இருவேறு சம்பவங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்த செங்குன்றம் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

பெண்மணி ஆட்டோவில் தவறவிட்ட 21 சவரன் தங்க நகைகள், ரூ.25,000/-, செல்போன் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெண்மணியிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

இராஜபாளையம், மலையடிப்பட்டியைச் சேர்ந்த பாண்டிய மைதிலி, பெ/வ.24, க/பெ.ரமேஷ்கண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் சென்னை, மயிலாப்பூரிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு கடந்த 01.9.2019 அன்று காலை வந்துள்ளார். பின்னர் பாண்டிய மைதிலி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அன்றைய தினம் (01.9.2019) காலை …

பெண்மணி ஆட்டோவில் தவறவிட்ட 21 சவரன் தங்க நகைகள், ரூ.25,000/-, செல்போன் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பை 5 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெண்மணியிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

தலைக்கவசத்தை அணிய விழிப்புணர்வு

இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதன் அவசியம் குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெருமளவில் நடத்தி வருகின்றனர். இது பொதுமக்களிடையே நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி …

தலைக்கவசத்தை அணிய விழிப்புணர்வு Read More