தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஓழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர் காமராஜர் தெரு, எண்.6 என்ற முகவரி யில் திருமதி.சகுர்பானு, வ/45, க/பெ. அப்துல்ரகீம் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் வார்டு உதவியாளராக வேலை செய்து …
தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஓழுங்குப்படுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More