COP gave reward to Ennore AC & Police Personnel

எண்ணூர் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பெண்கள் உட்பட 4 நபர்களை கைது செய்து 12 கிலோ கஞ்சா மற்றும் 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்த எண்ணூர் சரக உதவி ஆணையாளர் தலைமையிலான போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் …

COP gave reward to Ennore AC & Police Personnel Read More

COP Inaugurate Traffic CCTV at Pallikarnai

சென்னையில் 21358 கண்காணிப்பு கேமராக்கள் போக்குவரத்து காவல்துறை சார் பாக பொருத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று டாஸ்மார்க் நிறுவனம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக 56 கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. இந்த கேமாராக்கள் போக்குவரத்து காவல் தெற்கு மாவட்ட எல்லைக் …

COP Inaugurate Traffic CCTV at Pallikarnai Read More

எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாளில் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் கதாப்பாத்திர முதல் நிழல் படத்தை வெளியிட்ட “தலைவி” படக்குழு

தமிழ்நாட்டின் தலைசிறந்த முதல்வராக விளங்கிய புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் 103 வது பிறந்த நாளில் தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ள அரவிந்த்சாமியின் கதாபாத்திர முதல் நிழல் படத்தை படக்குழு அறிமுகப் படுத்தியுள்ளது. தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் …

எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாளில் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் கதாப்பாத்திர முதல் நிழல் படத்தை வெளியிட்ட “தலைவி” படக்குழு Read More

பொங்கல் திருநாளை முன்னிட்டு அண்ணா நகர் காவலர் குடியிருப்பு, ஆவடி மற்றும் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடினார்.

சென்னையில் அண்ணாநகர் காவலர் குடியிருப்பு ஆவடி டீஊகு மைதானம் மற்றும் புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகம் ஆகிய 3 இடங்களில் இன்று (14.01.2019) நடைபெற்ற காவலர்கள் குடும்பத்தினரின் பொங்கல் விழாக்களில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன் இ.கா.ப அவர்கள் …

பொங்கல் திருநாளை முன்னிட்டு அண்ணா நகர் காவலர் குடியிருப்பு, ஆவடி மற்றும் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடினார். Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்

பூக்கடை பகுதியில் 2 துணிக்கடைகளில் ஷட்டரை உடைத்து பணத்தை திருடிய இராஜஸ்தான் மாநில குற்றவாளிகள் 3 பேரை வெளிமாநிலங்கள் சென்று கைது. பணம் ரூ.4.65 லட்சம் பறிமுதல். சென்னை, பூக்கடை, குடோன் தெரு, எண்.56 என்ற முகவரியில் தலராம் மற்றும் பரஸ்மால் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்

வடக்கு கடற்கரை பகுதியில் தனியார் பணபரிமாற்றம் (Money Exchange) நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி செய்த வழக்கில் 11 குற்றவாளிகள் கைது. ரூ. 12,90,000/-பறிமுதல். சென்னை, எம்.கே.பி.நகர், ராஜீவ்காந்தி 19வது தெரு, எண்.58 என்ற முக வரியில் வசிக்கும் முகமது அபுபக்கர் சித்திக், …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் லயோலா கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர் கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவ லன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் லயோலா கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. Read More

இராஜரத்தினம் விளையாட்டரங்கில் குழந்தைகள் நல காப்பகத்திற்கான (Creche) புதிய கட்டிடத்தை காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் பணிக்கு செல்லும்போது, அவர்களது குழந்தைகளை பராமரிப்பதற்காக, 27.3.2003 அன்று புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் குழந்தைகள் நல காப்பகத்தை …

இராஜரத்தினம் விளையாட்டரங்கில் குழந்தைகள் நல காப்பகத்திற்கான (Creche) புதிய கட்டிடத்தை காவல் ஆணையர் திறந்து வைத்தார். Read More

வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் திரு.பெரியபாண்டியன் அவர்களின் 2வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் 2017ம் ஆண்டு சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.எஸ்.பெரியபாண்டியன் அவர்கள் V-4 ராஜமங்களம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாலஷ்மி ஜுவல்லரி மற்றும் அடகுக்கடையில் மேள்தளத்தை துளையிட்டு உள்ளே நுழைந்து சுமார் …

வீரமரணமடைந்த காவல் ஆய்வாளர் திரு.பெரியபாண்டியன் அவர்களின் 2வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்து எடுத் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் சென்னை அரசு மருத்துவ கல்லூரி மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. Read More