கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

திண்டுக்கல் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் 13.09.2017ம்தேதி வத்தலக்குண்டு வழி திண்டுக்கல் ரோடு, பேகம்பூர் சந்திப்பில், பொன்னாங்கண், ஜெயபாஸ்  என்பவர்களை சோதனை செய்த போது, சட்டவிரோதமாக வணிகநோக்கத்துடன் அரசால் தடை செய்யப்பட்டபோதைப் பொருளான 75 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற எதிரிகளை கஞ்சாவுடன் …

கஞ்சா கடத்திய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை Read More

குடும்ப தகராறு காரணமாக பெண்ணை வெட்டி கொலை செய்த வழக்கில், இரண்டாவது மனைவியின் மகனுக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை காவல் சரகம், கொத்த தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் தீனதயாளன் என்பவருக்கும் மீனாட்சி என்பவருக்கும் திருமணமாகி, அவர்களுக்கு ராஜரத்தினம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மேற்படி தீனதயாளன் என்பவருக்கு மாரியம்மாள் என்ற மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுக்கு செந்தில்குமார் …

குடும்ப தகராறு காரணமாக பெண்ணை வெட்டி கொலை செய்த வழக்கில், இரண்டாவது மனைவியின் மகனுக்கு ஆயுள் தண்டனை Read More

தாம்பரம் நகர காவல்துறை ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது

தாம்பரம் சங்கர் நகர் பகுதியில. நடத்தப்பட்ட சோதனையில், தாம்பரம் மாநகர காவல்துறை ஒரு சந்தேக நபரை கைது செய்து, ரூ.14 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தது. ஆந்திராவின் அனங்கப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அப்பல நாயுடு என்ற நபரை சோதனை செய்து …

தாம்பரம் நகர காவல்துறை ரூ.14 லட்சம் மதிப்புள்ள 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது Read More

போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் பாடல்கள் வெளீயீடு

தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல்துறையும் போதைப்பொருட்களின் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையை மாநிலம் முழுவதும் அனைத்து நிலைகளிலும் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப்பொருள் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவதோடுமட்டுமல்லாமல், பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் …

போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் பாடல்கள் வெளீயீடு Read More

கடத்தப்பட்ட வழக்கறிஞரை துரிதமாக மீட்ட மதுரை மாநகர காவல்துரையினரை பாராட்டிய டி.ஜி.பி.சங்கர் ஜியால்

மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு  உட்பட்ட தமுக்கம், கருப்பண்ணசாமி கோவில் அருகில் ஒரு நபரை சிலர் வலுக்கட்டாயமாக ஏற்றி செல்வதாகவும், அந்த நபர் தன்னை காப்பாற்றும்படி அலறியதாகவும், எனவே அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அதைப் பார்த்த அவ்வழியே இருசக்கர வாகனத்தில் …

கடத்தப்பட்ட வழக்கறிஞரை துரிதமாக மீட்ட மதுரை மாநகர காவல்துரையினரை பாராட்டிய டி.ஜி.பி.சங்கர் ஜியால் Read More

19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது

25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா 21.03.2025 அன்று 16.00 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியானது துப்பாக்கி சுடும் வீரர்களின் அசாத்திய திறமை மற்றும் அசாதாரண குறிபார்த்துசுடும் திறன்களை வெளிப்படுத்தியது. …

19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது Read More

ஆத்தூர் காவல்த்துறையினரை பாராட்டிய டி.ஜி.பி. சங்கர் ஜியால் ஐ.பி.எஸ்.

23 ஜனவரி 2025 அன்று, சுமார் 7:45 மணியளவில், 65 வயதுடைய பெண் ஒருவர், தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன், ஆத்தூரில் உள்ள பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதித்தார். தகவல் கிடைத்ததும் ஆத்தூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. …

ஆத்தூர் காவல்த்துறையினரை பாராட்டிய டி.ஜி.பி. சங்கர் ஜியால் ஐ.பி.எஸ். Read More

பலகோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில்இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது – சங்கர் ஜியால் டிஜிபி

கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகட்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சௌந்திரராஜபெருமாள் கோவிலில் இருந்து நான்கு விலைமதிப்பில்லாத சிலைகள் திருடுபோனது சம்பந்தமாக சென்ற 2020 ஆம் ஆண்டுதமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  திருடுபோன சிலைகள் திருமங்கை …

பலகோடிமதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில்இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது – சங்கர் ஜியால் டிஜிபி Read More

தமிழ்நாடு காவல்த்துறை விளையாட்டு வீரர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர்

தமிழ்நாடு அரசானது தமிழ்நாடு காவல்துறையினரது விளையாட்டு திறனை மேம்படுத்தவும்,  விளையாட்டு வீரர்வீராங்கனைகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றிகளை பெறும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. 67-வது அகில இந்திய காவல்துறை தடகள போட்டிகள்10.12.2018 முதல் …

தமிழ்நாடு காவல்த்துறை விளையாட்டு வீரர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர் Read More

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்ஃபடைத்தலைவர் அவர்கள் இரண்டு நாட்கள் கோவை சரகத்தை ஆய்வு செய்தார்

​தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்ஃபடைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், இ.கா.ப., கோவை மாநகர காவல் ஆணையாளர் ஏ.பாலகிருஷ்ணன், இ.கா.ப., கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர், இ.கா.ப., கோவை சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களான கோவை, …

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்ஃபடைத்தலைவர் அவர்கள் இரண்டு நாட்கள் கோவை சரகத்தை ஆய்வு செய்தார் Read More