28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தலா10 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் ஒருலட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள்சிறப்பு நீதிமன்றம்
08.07.2021 அன்று மதுரை மாநகர காவல் துறைக்குகஞ்சா கடத்துவது சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் படிகாவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை செய்து வந்தநிலையில் கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்டசிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே அந்த வழியாகவந்த TN 59 CK …
28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தலா10 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் ஒருலட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள்சிறப்பு நீதிமன்றம் Read More