தமிழக காவல்த்துறையினர் ரூ.4 கோடி போதைப் பொருளை தீயிட்டு அழித்தார்கள்

சட்டவிரோத போதைப்பொருளை ஒழிப்பதற்கான மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கூடுதல் காவல் துறை இயக்குனரின் வழிகாட்டுதலின் பேரில் மாநிலம் முழுவதும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலிசாரால் 339 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3408.345 கிலோ கஞ்சா, 0.728 …

தமிழக காவல்த்துறையினர் ரூ.4 கோடி போதைப் பொருளை தீயிட்டு அழித்தார்கள் Read More

176 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது

மதுரை போதை பொருள் நுண்ணறிவு பிரிவுகாவல் ஆய்வாளர், ரா. ராஜாங்கம்  தலைமையில் கடந். 22.09.2025, மாலை இரகசியத் தகவலின்அடிப்படையில், மதுரை மாவட்டம், ஒத்தக்கடைகாவல் நிலைய     எல்லைக்குட்பட்ட  சிட்டம்பட்டி டோல்கேட் அருகே வாகன சோதனை மேற்கொண்டதில், வாகன  டாரஸ் கண்டெய்னர் லோரியில், ஆந்திராவில் …

176 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது Read More

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம், சென்னை.செப்டம்பர் 6, 2025 அன்று தமிழ்நாடு முதன்முறையாககாவலர் நாளைக் கொண்டாடியது

தமிழக முதலமைச்சர் கடந்த 29.04.2025 அன்று நடைபெற்ற 2025-2026-க்கான பட்ஜெட் கூட்டத்தொடரில்முதன் முதலாக 1859-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல்சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியானகாவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாள் இனிஆண்டுதோறும் செப்டம்பர் 6-ஆம் நாள் காவலர் நாளாகக்கொண்டாடப்படும் என …

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத் தலைவர் அலுவலகம், சென்னை.செப்டம்பர் 6, 2025 அன்று தமிழ்நாடு முதன்முறையாககாவலர் நாளைக் கொண்டாடியது Read More

தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழ்நாடு காவல்துறையில் துறை சார்ந்த சீர்திருத்தத்திட்டம் உருவாக்க  தமிழ்நாடு காவல்துறைக்கும் இந்தியகாவல் அறக்கட்டளைக்கும் இடையே இன்று 22.08.2025 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது, இத்திட்டமானது ஆராய்ச்சி/திறன் மேம்பாடு உள்ளிட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்ட துவக்க விழாவில் …

தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம். Read More

2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா நிறைவு

2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் இந்த ஆண்டு ஜ{லை 19 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் மற்றும் ஆவடி படை பயற்சி மையத்தில் நடைபெற்றது. …

2025 ஆம் ஆண்டிற்கான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா நிறைவு Read More

கிளாம்பாக்கம் காவல் நிலையம் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 18.26 கோடி ரூபாய் செலவில் 30,000 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இக்காவல் நிலையக் கட்டடம், காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் அறை, கட்டுபாட்டு அறை, கண்காணிப்பு அறை, கைதிகள் அறை, உணவருந்தும் அறை, ஆடவர் மற்றும் மகளிர் ஓய்வு அறை, பொது மக்கள் கலந்தாய்வு கூடம், காத்திருப்புக் கூடம், இருசக்கர மற்றும் …

கிளாம்பாக்கம் காவல் நிலையம் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 18.26 கோடி ரூபாய் செலவில் 30,000 சதுர அடி கட்டிட பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். Read More

மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி

தமிழ்நாடு காவல்துறையானது ஆண் மற்றும் பெண் காவலர்களின் துப்பாக்கி சுடும் திறமைகளை அங்கீகரிக்கவும் அவர்களின் துப்;பாக்கி சுடும் திறன்களை மேம்படுத்தவும் ஒவ்வொரு வருடமும் மாநில அளவிலான காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டியானது இந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம் …

மாநில காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி Read More

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களுக்குள் ஆயுள் தண்டனை பெற்றமைக்குதமிழ்நாடு அரசு இரயில்வே  காவல்துறைக்கு,காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர்அவர்களின் பாராட்டு.

கடந்த 06.02.2025 அன்று, கர்ப்பிணிபெண் ஒருவர்கோயம்புத்தூர் – திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பூரிலிருந்து சித்தூருக்கு பெண்கள் கம்பார்ட்மென்டில் பயணம் செய்து கொண்டிருந்த போது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான ஹேமராஜ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஜோலார்பேட்டை அருகே …

காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களுக்குள் ஆயுள் தண்டனை பெற்றமைக்குதமிழ்நாடு அரசு இரயில்வே  காவல்துறைக்கு,காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர்அவர்களின் பாராட்டு. Read More

ரூ.1,73,000/- மதிப்புள்ள போலிபெயிண்ட்கள் பறிமுதல்செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சந்தையில் முன்னணி பிராண்டுகளின் பெயரில் போலிதயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்பவர்களைகண்காணித்து புகார் செய்யும் தனியார் நிறுவனமான SGS IPR CONSULTANCY, New Delhi –யின் உதவி மேலாளர் திரு. M. தம்புசாமி என்பவர் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் …

ரூ.1,73,000/- மதிப்புள்ள போலிபெயிண்ட்கள் பறிமுதல்செய்யப்பட்டு மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். Read More

மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா

2024 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிளான காவல் பணித்திறனாய்வு போட்டிகள் கடந்த 2024 டிசம்பர் 3 முதல் 20 தேதி வரை தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலிருந்தும் 11 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் …

மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழா Read More